April 27, 2024

Tag: 27. Oktober 2020

இலங்கையர்கள் இத்தாலி செல்ல அதிரடி வாய்ப்பு!

எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.இதன்படி, இலங்கை உட்பட 32...

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதி. சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது...

துயர் பகிர்தல் பாலசிங்கம் துரைராஜா

திரு பாலசிங்கம் துரைராஜா தோற்றம்: 13 ஜனவரி 1954 - மறைவு: 25 அக்டோபர் 2020 யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை...

அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை..!!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா,சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச...

தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2020

தாயகத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி நிற்கும்...

துயர் பகிர்தல் திரு முத்து கந்தசாமி

திரு முத்து கந்தசாமி தோற்றம்: 28 ஆகஸ்ட் 1950 - மறைவு: 24 அக்டோபர் 2020 யாழ். உரும்பிராய் மேற்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...

90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்க 90 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்ட பிரசாரம் தொடங்கப்படும் என தமிழ்...

குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை யாழ் மாநகர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் காலம் ஒருவர் சட்ட நடவடிக்கைக்கு  உட்படுத்தப் படுவார்கள் என யாழ் மாநகர...

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

துயர் பகிர்தல் பதிப்பிள்ளை பத்மகுணசீலன்

அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் தோற்றம்:- 21.05.1942 இலங்கை -- மறைவு:- 26.10.2020 யேர்மனி இலங்கை-நல்லூரைத் தாயகமாகக் கொண்டவரும் யேர்மனி- கீல் என்ற நகரில் வசித்து வந்தவருமான பண்பாளன்...

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 2710.2020இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி...

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

  தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில்...

கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் வெளியே?

கூட்டமைப்பின் கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் பதவி விலகுவதாக கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு சுழற்சி முறையில் தவிசாளர் பதவியை...

யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல் குணசிங்கம் ரெத்தினபூபதி

திருமதி குணசிங்கம் ரெத்தினபூபதி தோற்றம்: 10 மே 1949 - மறைவு: 25 அக்டோபர் 2020 மன்னார் கோவிற்குளம் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும்...

இலங்கை:எண்ணாயிரத்தை தாண்டியது?

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 8,152 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...

முழுநாடும் முடங்கலாம்:மகிந்த?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில்   இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று...

வெழுத்தது பால்:மனோவும் கைதூக்கினார்?

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள  கடிதத்தில்  எதிர்கட்சியின் 5 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

கிழக்கில் 43 பேருக்கு கொரோனா!!

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 27  கொரோனா தொற்றாளர்கள்...

பிரஞ்சுப் பொருட்களை புறக்கணிக்கக் கோரும் இஸ்லாமிய நாடுகள்! வேண்டாம் என்கிறது பிரான்ஸ்!

பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமையை பிரஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பாதுகாப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்சின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய கிழக்கு இஸ்லாமிய...

மாவீரர் நாளையொட்டி விபரங்களைச் சேகரிக்கும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் மாவீரர் தொடர்பான விபரங்களையும், மாவீரர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர், தற்போது...

இந்தியாவல்ல-உக்ரேன்:கொரேனா மூலம் அம்பலம்!

உக்ரைனிலிருந்து வந்த விமானபணியாளர்கள் குழுவை சேர்ந்த ஒருவரே இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா பரவலிற்கு காரணம் என அருண செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில்...