Mai 9, 2024

Monat: Mai 2023

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து...

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்!

இலங்கை சிங்களவர்களுக்கு பன்சலைகளில் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்து ஆழமாக ஊன்றப்படுகின்றது. சர்வதேச ரீதியாக இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக...

புல்மோட்டை கடற்கரையில் பேரினவாத புத்தர் .

புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு  தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும்  நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்கமுடிகின்றது தமிழீழ தலைநகர்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோக செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.யாழ் மத்திய பேரூந்து நிலையம் ,...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாஇன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரைஅன்பு அப்பா அம்மா அக்கா ஐயா...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை ,...

அரிசிமலை ?தமிழ் பிரதேசம் யுத்தம் முடிந்த நாள் முதல் பௌத்த மயமாக்கலை எதிர்கொண்டு வருகின்றது

திருகோணமலையிலுள்ள அரிசிமலை என்கிற தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் யுத்தம் முடிந்த நாள் முதல் பௌத்த மயமாக்கலை எதிர்கொண்டு வருகின்றது இப்பகுதியில தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஆசிரி...

தனித்தவில் வாசிக்க முற்பட்டு , நினைவேந்தல்களையே குழப்பாதீர்கள்

தனித்தவில் வாசித்து , நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் , அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் படிப்பிக்கும் காலம் விரைவில் வரும் எனவும்...

தனித்தவில் வாசிக்க முற்பட்டு , நினைவேந்தல்களையே குழப்பாதீர்கள்

தனித்தவில் வாசித்து , நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் , அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் படிப்பிக்கும் காலம் விரைவில் வரும் எனவும்...

மிக்-21 போர் வானூர்தி வீட்டில் மோதியதில் மூவர் பலி!

இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் இன்று திங்கட்கிழமை மிக்-21 போர் வானூர்தி ஒன்று வீடு ஒன்றில் மோதியதில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மிக் வானூர்தி வனூர்தி தளத்திலிருந்து...

காசுக்கு காணிகளை விற்காதீர்கள்!

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சில காலத்தின்...

கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

மாயா சயிலன் அவர்களின் 1வது பிறந்த நாள் வாழ்த்து (07.05.2023)

யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மாயா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்காமீரா அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார்,...

சுவிற்சர்லாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக  06.05.2023...

சங்கானையில் ஒன்றுகூடிய மக்கள் ! வெடித்துச் சிதறிய தேங்காய்கள்.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந் தோறும் இடம்பெறும்  பாரம்பரிய விளையாட்டு விழாவின் முதலாம் நாளான இன்றைய தினம் போர்த் தேங்காய் நிகழ்வு சங்கானை...

ரணிலின் குள்ளநரி ஆட்டம் ஆரம்பம் – 4 பேரை இராஜினாமா செய்ய உத்தரவு

4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது.  கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது....

கொழும்புக்கு வந்த அமெரிக்க சொகுசு கப்பல்

அமெரிக்காவின் சொகுசு பயணிகள் கப்பலொன்று, இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்தக் கப்பலில் 570 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 369 பணிக்குழாம் உறுப்பினர்கள் வந்துள்ளனர்....

எழுச்சிக்குயில் 2023 – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – சுவிஸ்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி - 27 & 28.05.2023 - சுவிஸ் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க...

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட...

புத்தரின் போதனை படி அனைவருடனும் ஒற்றுமையாக இருப்போம்

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெசாக் வாழ்த்து...

இரண்டு வருடமாக புலனாய்வாளரை காணோம்?

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் மீதான வழக்கில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணையை முல்லைதீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது...

வேற்றுமையில் ஒற்றுமை!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து கட்சி பேதங்களை கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்திருந்தனர் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட...