April 25, 2024

ரணிலின் குள்ளநரி ஆட்டம் ஆரம்பம் – 4 பேரை இராஜினாமா செய்ய உத்தரவு

4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. 

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிகவிரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert