April 27, 2024

Tag: 26. Mai 2023

தமிழருக்கு நினைவு சின்னம் கூடாது!

அனைத்து மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவுத்தூபி அமைப்பது அவசியமில்லை, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா...

முறைப்பாடு வந்தால் பார்ப்போம்

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆமி கட்டிய விகாரை திறப்பு!

வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பகுதியில், விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதேயன்றி, அதற்கும் தொல்லியல் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்று தொல்லியல்துறை அமைச்சர் விதுர தெரிவித்துள்ளார். இதனிடையே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த...

பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பொருளாதாரம் 0.3 சதவிகிதம் சுருங்கியது என்று பெடரல் புள்ளியியல் நிறுவனம் டெஸ்டாடிஸ் கூறியது. பூஜ்ஜிய சதவிகிதத்தின் ஆரம்ப மதிப்பீட்டைக்...

தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஐதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்.வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஐதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும்...