April 28, 2024

Monat: Mai 2023

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை நாள்

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதப் படைகள், உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு வடதமிழீழம் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால்பகுதியில் மேற்கொண்ட தமிழ்த்தேசிய இனம்மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம்...

ஒரு நாளில் பிணை!

ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றிரவு(18) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஏழு செயற்பாட்டாளர்களுக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றம் பிணை...

மத்திய ஆசிய உச்சி மாநாடு சீனா தலைமையில் நிறைவு

ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளுடனான உச்சிமாநாடு முடிவடைந்த நிலையில், மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் திட்டத்தை சீனாவின் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். மத்திய ஆசிய உச்சி மாநாடு...

யாழ்ப்பாணத்தில் முப்பெருந் தமிழ் விழா

உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் முப்பெருந் தமிழ் விழாவை நடாத்தவுள்ளதாக,யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  யாழ்.  ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர் நியமனம்

ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்...

கூட்டாகவே பயணம்:சுமா!

தமிழரசுக்கட்சியினில் யார் தலைவராகினாலும் நானும் சிவஞானம் சிறீதரனும் ஒன்றாகவே இணைந்து பயணிப்போம் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் நாங்கள் இருவரும் யார்...

இலங்கையில் மிக வேகமாக பரவும் 3 வகை காய்ச்சல்

தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என...

ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை வெளியிட்டன G7 நாடுகள்

குரூப் ஆஃப் செவன் (G7) முக்கிய தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் வெள்ளிக்கிழமை தங்கள் உச்சிமாநாட்டைத் தொடங்கியவுடன் அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை...

முள்ளிவாய்காலில் தமிழினப் படுகொலை நாளை உணர்வுபூர்வமாக நினைவேந்திய மக்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைநாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றப்பட்டு  உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை...

பதற்றத்திற்குள் மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பு பொரளைப் பகுதியில் நடைபெற்றது. அமைதியான முறையில் நூற்றுக் கணக்கான...

நந்திக்கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நந்திக்கடலில்...

தமிழின படுகொலை அழிப்பு நாள்; தாயகமெங்கும் கண்ணீரில் உறவுகள் !

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்  தேசசங்களிலும்   தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.  போர் முடிந்து ஒரு  தசாப்தம் கடந்த  போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு...

பிரான்ஸ் முன்னாள் அதிபர் குற்றவாளி: 3 வருட தண்டணையை உறுதி செய்தது நீதிமன்றம்

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மீதான ஊழல் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி அவர் செய்த மேல்முறையீட்டை பாரிஸ் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. அவர் பொது அலுவலகத்தில்...

ஆர்னோல்ட் பிணையில் விடுவிப்பு

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

பெல்ஜியத்தில் ஈழமும் தமிழரும் என்ற புத்தகம் வெளியீடு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14/5/2023)  அன்று  பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது....

இங்கிலாந்தின் ஸ்டோம் சடோ ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ஸ்டோம் சடோ (Storm Shadow) என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கிய...

உலக வங்கியின் முழு ஆதரவு இலங்கைக்கு

பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2023

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 29 திருமணநாள் 16.05.2023ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2023

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம்அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com...

டென்மார்க் கிறின்சட் நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

12.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 18:30 மணிக்கு டென்மார்க் சேலண்ட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் ஆலயத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் பொதுமக்களால், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் போது உயிர்நீத்த...

பாரிஸ் பொபினியில் நடைபெற்ற மே-18 நினைவேந்தல் வார நிகழ்வு

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளின் வார நிகழ்வுகள் இன்று பாரிசில் உள்ள பொபினி நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வு மாநகர முதல்வர், துணைமுதல்வர் ரஞ்சித்சிங்,  பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம்...