März 29, 2024

கொழும்புக்கு வந்த அமெரிக்க சொகுசு கப்பல்

அமெரிக்காவின் சொகுசு பயணிகள் கப்பலொன்று, இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்தக் கப்பலில் 570 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 369 பணிக்குழாம் உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து, நாட்டை வந்தடைந்த இன்சிக்னியா என்ற குறித்த கப்பல், நாளை இரவு மியன்மார் நோக்கிப் பயணமாகவுள்ளது.

கப்பலில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert