Mai 5, 2024

Tag: 5. August 2021

போக்குவரத்தை முடக்க மீண்டும் கோரிக்கை!

அதிகளவான பயணிகளுடன் பயணிக்கும் பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது என்று இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின்...

நல்லூர் திருவிழாவிற்கு அழைப்பு!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்...

றிசாட்டை முன்னிறுத்தி தெற்கில் அரசியல்!

ரிஷாட் பதியூதீனை அரசியல் ரீதியாக இலக்கு வைக்கும் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சியில் இருந்து ஏன் இடைநிறுத்தப்படவில்லை என்று டிலான் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில்...

அவசர அனர்த்த நிலை:சுடலையிலும் இடமில்லையாம்!

இலங்கையை திறந்துவிட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று வேகம் உக்கிரமடைய இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை...

ஆர்ப்பாட்டம்: இருவர் கைது! காயமடைந்த அதிகாரி வைத்தியசாலையில்!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில்...