துயர் பகிர்தல் சிவகுமாரன், ஈஸ்வரி

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன், ஈஸ்வரி தம்பதிகளின் ஆசை மகள் செல்வி லாகினி சிவகுமாரன் இன்று காலை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி அறிந்தோம். இத் தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம். மீளாத் துயரடைந்து இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த கவலைகளையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல் :- வ.கதிர்காமத்தம்பி, நெதர்லாந்து.
தொடர்புகளுக்கு:-
சிவகுமாரன் (தந்தையார்) 004925073964