April 28, 2024

Monat: Oktober 2020

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது – பேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்

அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்  எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு சோதனை காலமாக...

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்!

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து வந்த மலர்விழி,...

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சம்...

ஆதிஸ் சதிஸ் அசர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்30.10.2020

BY TAMILAN · 30. OKTOBER 2019   யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் சதீஸ் அவர்களின் மகன் ஆதிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,தம்பி  , உற்றார், உறவினர்கள்...

நன்றிக்கடன்?

முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக...

பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய்,...

யாழ் மாநரகசபை அமர்வில் மணிவண்னன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியில் நீக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று யாழ் மாநகரசபை அமர்வின் பங்கேற்றுள்ளார்மணிவண்னன் யாழ்மாநகர எல்லைக்குள் வசிக்காதவர் என்ற அடிப்படையில்...

பிரான்ஸ்: தேவலயத்தில் பயங்கரவாத தாக்குதல், 3 பேர் உயிரழப்பு!

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள்  மீது கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான்....

இந்தியத் தூதர் – இரா.சம்பந்தன் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா இரா.சம்பந்தன் திடீரென இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சத்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் தூதுவரின்...

கொரோனாவது கூந்தலாவது:இலங்கை இராணுவம்?

இராணுவ அதிகாரியொருவர் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், இனவாத அடிப்படையில் தூற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் உயர் அதிகாரியான பிரிகேடியர் கே.கே.எஸ். பரகும்...

பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?

அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு (28) நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து...

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கம்?

கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள...

சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா?

இலங்கையில் PCR இயந்திரங்களில் பழுது. சீரமைக்க சீனா பொறியியலாளர் ஒருவர் வருகிறார். நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர...

அலறுகின்றது கொழும்பு?

ஆங்கில பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றுக்குள்ளான ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர், 20வது திருத்தம் மீதான...

தென்னிலங்கையின் கொரோனா வைத்தியசாலை:வடக்கு?

தெற்கில் கெரோனா பரம்பல் கட்டுப்பாட்டினை தாண்டி சென்று கொண்டிருகின்ற நிலையில் வடக்கை பாதிக்கப்பட்டவர்களிற்கான மருத்துவ கூடமாக்க அரசு முற்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மருதங்கேணியில் கொரோனா சிகிச்சை...

சீனாவிடம் சோரம் போகவில்லை:கோத்தா சத்தியம்?

‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது...

இரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம்

எம்மவர் படைப்புக்கான தனிக்களம் STSதமிழ் தொலைக்காட்சியில் நாளை 30.10.2020 இரவு 8 மணிக்கு கொறொநாவுக்கான விழிப்புணர்வு கலந்துரைகாடலில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், யேர்மனி ஊடகவியலாளர் ஆய்வாளர் ஜஸ்ரின்...

துயர் பகிர்தல் கமலாம்பிகை வேலாயுதபிள்ளை

திருமதி கமலாம்பிகை வேலாயுதபிள்ளை தோற்றம்: 29 ஜூன் 1927 - மறைவு: 28 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய...

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின்...

யாழ் ஆறுகால்மடம், பழம் வீதியி சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம்

யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

„வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே“ என பதாதைகளை தாங்கிய போராட்டம்.

"வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் -...

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள் கடந்த மாதங்களில் ஐரோப்பியக் கண்டத்தில் மகுடநுண்ணியிரித் தொற்றினைத் (Covid-19) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்மாதிரித் திகழ்ந்த சுவிற்சர்லாந்து...