தாயகச்செய்திகள் மன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்! 4 Jahren ago tamilan மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?Next மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்? More Stories தாயகச்செய்திகள் மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி 1 Tag ago tamilan தாயகச்செய்திகள் சர்வதேச விசாரணை தேவையென்கிறார் சுமந்திரன்! 1 Tag ago tamilan தாயகச்செய்திகள் மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. – யாழில் போராட்டம் 2 Tagen ago tamilan
மன்னார் பசார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் காவல்துறையினரின் வாகனம் ஒன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.