April 19, 2024

Tag: 21. Oktober 2022

பிரசாந்த் இணை மயூரிக்கா திருமணபந்த இணைவு நாள் 21.10.2021

யேர்னில் வாழ்ந்துவரும் திரு திருமதி உருத்திரகுமார் கிரிஜா தம்பதிகளின் புதல்வன் பிரசாந்த் அவர்களுக்கும்திரு திருமதி சதாசிவம் கவிதா தம்பதிகளின் புதல்வி மயூரிக்கா அவர்களுக்கும் இன்று திருமணம் வெகு...

பலாலி விமானம்:பறக்குமா? இல்லையா?

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன்...

இருளில் உக்ரைன்!!

உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.  குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் உக்ரைனின் குடிநீர்...

எரிந்து தரையில் வீழ்ந்தது மசூதியின் குவிமாடம்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்திருந்த மசூதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரும் குவிமாடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தின் பெரிய மசூதியை புதுப்பிக்கும்...

மியான்மார் சிறையில் பொதிகுண்டு வெடிப்பு: 8 பேர் பலி!!

மியான்மார் நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பொதி குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையிலேயே இந்த...

22 இற்கு மட்டும் ஆதரவு!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள்...

புனர்வாழ்வு சட்டமூலம் முற்றிலும் முரணானது!

இலங்கையின் புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று...

பியுமாலியின் காசு வந்தது பற்றி நாமலிற்கும் சந்தேகம்!

திலினி பியுமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன்  முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்று  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .தமக்கோ அல்லது அவரது...