Mai 19, 2024

Monat: März 2022

இலங்கை:ஏழரை தாண்டி இனி பத்து மணியாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்துண்டிப்பு ஏழரை மணித்தியாலத்திலருந்து பத்து மணித்தியாலமாக எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது. இதனிடையே டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும்...

மொட்டிலிருந்து எந்நேரமும் பிரிய கை தயார்!

மொட்டுத்தரப்பிலிருந்து பிளவு உச்சமடைந்துள்ள நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம்...

ஜீவகாந்தன் கென்சி இணையவழி காட்டாப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டா

ஜீவகாந்தன் கென்சி 12 வயது, பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரி மாணவி. 498 பாடசாலைகள், 3000 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் அகில இலங்கை ரீதியாக சமீபத்தில்...

துயர் பகிர்தல் திருமதி பாலசரஸ்வதி இராஜரத்தினம்

யாழ். மட்டுவில் தெற்க்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட.  திருமதி. பாலசரஸ்வதி இராஜரத்தினம்  அவர்கள் இன்று 01/03/2022 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார். அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள...

வெலின்டா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.03.2022

பிரான்சில் வாழ்ந்துவரும் வெலின்டா ஸ்ரீதரன் இன்று தனது 4 வது பிறந்தநாளை பிரான்சில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்இவரை அப்பா அம்மா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா பெரியப்பாமார்...

பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2022

யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் பணிகளில் சிறந்து...

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07.03.2022)

தாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 02.03.2022 திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை மார்ச் மாதம் இன்று தனது...

இலங்கை:நிலமை கவலைக்கிடம்!

 இலங்கையின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்துண்டிப்பின் பிரகாரம் நாளை புதன்கிழமை முதல்  7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல்...

மேலும் பல போராட்டங்கள் உள்ளது:சிறீதரன்!

இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை. நீதியை வழங்கவில்லை. கிருசாந்தியினுடைய கொலை வழக்கு நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை பழிவாங்குவதற்கான சட்டமாக...

கீய்விற்க வடக்கே 65 கிலோ மீற்றருக்கு அணிவகுத்துள்ள ரஷ்யப் படைகள்

உக்ரைனின் தலைநகர் கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றர் தொலை தூரத்திற்கு ரஷ்யப் படையினரின் இராணுவ வாகனங்கள் தொடரணியாக நீண்டு காணப்படுவதாக மாக்சார் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன....

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் பலி!

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு கார்கிவ் மற்றும் கார்கிவ் மற்றும் கெய்வ் நகரங்களுக்கு இடையே உள்ள...

ரஷ்யா-உக்ரைன்: போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கிறது ஐ.சி.சி

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த விசாரணை விரைவில் நடைபெற்ற...

தமிழரசு வெளியே:சுமா கோபித்துக்கொள்வார்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித...

ஒரு நாடு ஒரே சட்டம்:மேலும் 3 மாதம்!

ஞானசார தேரரின் "ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது இலங்கைக்குள் ஒரே...

3 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: போரை நிறுத்துவது குறித்து யோசிக்கலாம்!! புடின்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் பேசியுள்ளார்.  உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே இராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து யோசிக்க...

பாடகி அம்றிதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.03.2022

சவிசில் வாழ்ந்து வரும் பாடகி அம்றிதா தனது பிறந்த நாளை (01-03.2022 ) இன்று வெகுசிறப்பாக கொண்டாடுகின்றார் இவரைஅப்பா அம்மா .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலையுலக நண்பர்கள்...

ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி...

தாய்மண்ணை மறக்காமல் வைத்திய கலாநிதி விஜயதீபன் அவரின் அப்பா அம்மாவின் நினைவாக செய்தபணி!

வைத்திய கலாநிதி விஜயதீபன் அவர்கள் அவரின் அப்பா அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டுதான் பிறந்த மண்ணான (புளியங்குளம்)மீண்டும் ஒருமுறை மோட்டர் வசதியுடன் கூடிய குழாய்க்கிணறும் ,பாடசாலை உபகரணங்களும்...

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் 2022 உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்றும் அனைத்து அணிகளும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து மறு அறிவித்தல்...

பெலாரஸ்சில் நடந்த ரஷ்ய – உக்ரைன் முதலாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு

உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று பெலாரஸ் உக்ரைன் எல்லைப் பகுதியில் நடைபெறுகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை குழு இரு தரப்பிலும் சென்றடைந்தது. பெலாரஸ்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது.ரஷ்யா -...

வேலை நாட்களை குறைக்க யோசனை !

நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...