März 28, 2024

Tag: 4. März 2022

நீச்சல் போட்டியில் வல்வையின் புதல்வி நீச்சலில் சாதனை

27.02.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஐந்து பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உலகளாவிய...

திருமதி;பரமேஸ்வரி கந்தசாமி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (04.03.2022)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன்....

செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2022

யேர்மனி   றயினை நகரில்வாழ்ந்து வரும்   செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2022அவர்கள் இன்று அப்பா ,அம்மா, தங்கை. உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

கெர்சன் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்,கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என்பதை  உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசியாவின் அதிசயம்:மருந்துமில்லையாம்!

இலங்கையில் கையிருப்பில் உள்ள மருந்துகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துவரும் நிலையில் இலங்கை மருந்து தொழிற்துறை சம்மேளனம் அடுத்த சில வாரங்களில் உயிர்காக்கும் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்...

நீதி:இலவுகாத்த கிளிகள்!

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்...

கொரோனா தொற்று எச்சரிக்கையுடன் பட்டமளிப்பு!

போதிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையுடன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர்...

ரஸ்யாவிடம் கைநீட்டியது இலங்கை:உக்ரேனிற்கு அல்வா!

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது. இதனிடையே...

பஸில் விமல் போட்டுப்பிடிப்பு!

இலங்கையின்  ஆளும் பொதுஜனபெரமுனவின் பங்காளி சண்டை உச்சமடைந்துள்ளது.ஆளாளுக்கு திட்டிக்கொள்வதில் பங்காளிகள் முனைப்பாகியுள்ளனர். மகிந்தவின் மீது சேறுபூசி அவரது கதிரையை கைபற்ற பஸில் முற்பட்டுள்ளார்.இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின்...