März 28, 2024

Tag: 31. März 2022

ஜனாதிபதியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் விரைந்த இராணுவம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும்...

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக...

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் மங்கலவிளக்கேற்றிவைத்தவர்கள் திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து மங்கலவிளக்கேற்றி, பாடசாலையை நிர்வகிக்கும் அண்ணா கலை மன்றக் கொடியேற்றி 29.3.2022 விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்துள்ளார்கள் திரு திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி...

தந்தை செல்வா 24 வது ஜனன தினம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜெ.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை...

திரு தயாபரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.03.2022

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள் தனை 31.03.2022தமது இல்லத்தில் மனைவி செல்வி,  மகள் தீபிகா, உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள்...

திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகின் 61 கலியாணமும் (சிவகுமார்அவர்களின் பிறந்தநாளும் இன்றாகும் 31.03.2022)

இந்தியா சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகளின்இன்று 61 கலியாணம் இவர்கள் திருமணம் நடந்த கோவில் திருகடையூர் ஆகும்அத்துடன் இன்று திரு. சிவகுமார்அவர்களின் பிறந்தநாளையும்சிறப்பாக கொண்டாடுகின்றனர்...

தந்தை செல்வநாயகம் அவர்களின் 125வது பிறந்த நாள்.

நடுங்கிய குரல்..நடுங்கிய தோற்றம்..ஆனாலும்நடுங்காத கொள்கை!அவர்தமிழீழத்தின்மண்டியிடா மூத்த தலைவர்—‚தந்தை செல்வா’“மார்ச் 31, 2021- – இன்று தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் ...

வாழ்க்கை செலவு :நா.உ குடும்பங்களிற்கு அன்னதானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமிருந்து...

வெளிநாட்டு காசுடன் வருகிறார் சுமா!

வடமாகாணசபைக்கான விசேட நிதியமொன்றை நல்லாட்சி காலத்தில் ரணில் -மைத்திரி தரப்பு அமைக்கவிடாது தடுத்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி...

நாள் முழுவதும் இருளில் இலங்கை!

 இலங்கையில்  மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட...

உரும்பிராயில் காவல்துறைக்கு அடி உதை!

யாழ். உரும்பிராய் - யோகபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், இலங்கை காவல்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்றினால் பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்றபோது இந்த தாக்குதல் சம்பவம்...

பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்! நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம்!

உக்ரைன்  மற்றும்  ரஷ்யா இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கி இஸ்தான்புல் நகரில் நடபெற்றது.   இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்...