Mai 19, 2024

Monat: März 2022

சூடுபிடிக்கிறது :சீ-4 மருந்து வியாபாரம்

கைவிடப்பட்ட வெடிப்பொருட்களிலிருந்து சி-4 வெடிமருந்தை பெற்று விற்பனை செய்வது சாதாரணமாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக்...

நினைவழியா நிமல்:20வருடங்களின் பின்னரான பிபிசி பதிவு தூயவன்

2 இலங்கை, உலகம்எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின்...

உக்ரைன் என்ற நாடு அதன் அந்தஸ்தை இழக்க நோிடலாம் புடின் எச்சரிக்கை

உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.  ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச...

நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள்!

இலங்கையில் நாளை பாடசாலைகள் திறக்கப்படுகின்ற நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலையிலும்...

வட்டுவாகலை திட்டமிட்டு சுவீகரிக்க சதி:ரவிகரன்!

 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர்  இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள்...

கோத்தாவை தேடிச்சென்ற பெண்கள்!

இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும்  ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர...

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்...

இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2022)

சிறுப்பிட்டியை பூங்கொத்தை‌யை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வசிக்கும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2022ஆகிய இன்று . இவரை மனைவி ,பிள்ளைகள்...

பாடகி அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2022

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2022இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா, அம்மா,சகேபதரர்கள், சகோதரிகள், மாமாமார்,மாமிமார், மைத்துனன்மார், சித்தப்பாமார்,...

பாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2022

தாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது கொண்டாடுகின்றார் இவர் தன்...

பல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2022

டென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது...

உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு! புடின் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே...

இலங்கை:வங்கியில் டொலர் 240?

இலங்கைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள்  அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்...

இலங்கையிலிருந்து தப்பியோடும் அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில காரணங்களால்...

இலங்கையில் கொலையாளிகள் சிவில் நிர்வாகத்தில்!

பொறுப்புக்கூறலை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு அவசியமான சர்வதேச...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முறுகிறது!

கூட்டிலிருந்து அமைச்சர்கள் விமல்வீரவன்சவையும் உதயகம்மன்பிலலையும் அமைச்சரவையிலிருந்து நீக்கும் முடிவிற்கு மற்றொரு பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ் உபதலைவர் ரோகணஸக்ஸ்மன் பியதாச இதனை...

ரஷ்யாவில் 15 ஆண்டுகள் சிறை!! சேவைகளை நிறுத்திவிட்டு ஓடும் மேற்குலக ஊடகங்கள்!!

உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.  அதேபோன்று சமூக...

துயர் பகிர்தல் செபஸ்ரியாம் பிள்ளை குயின்ரன்

செபஸ்ரியாம் பிள்ளை குயின்ரன் இன்று இயற்கை எய்தியுள்ளார் அவரது குடும்பத்து எமது ஆழ்ந்த இரங்கல்மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்பார்வைக்காக Hospital LongjumeauChambre mortuaire ( காம்பறை)159 rue...

பிறந்த நாள் வாழ்த்து சந்திரா சயிலன்(05.03.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2022) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன்...

வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.03.2021

பரிசில் வாழ்ந்வாழ்ந்துவரும் உதை பந்தாட்ட ,வலைப்பந்தாட்ட  வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

ரஷ்ய இராணுவம் குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை!!

உக்ரைன் மீது கடந்த 10 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிராக உக்ரைன் முறியடிப்புத் தாக்குதல்களை நடத்துகிறது.  இப்போர் குறித்து சமூக ஊடங்கள் முதல்...

உக்ரைனில் ஐரோப்பாவில் மிகப் பொிய அணுமின்நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

ஐரோப்பாவின் மிகப் பொிய அணு மின்னிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைனின் சபோரிசியா மாநிலத்தில் எனர்கோடர் என்னுமிடத்தில் உள்ள...