Mai 4, 2024

துயர் பகிர்தல் திருமதி பாலசரஸ்வதி இராஜரத்தினம்

யாழ். மட்டுவில் தெற்க்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட.  திருமதி. பாலசரஸ்வதி இராஜரத்தினம்  அவர்கள் இன்று 01/03/2022 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார். காலஞ்சென்ற சிவஞானம் சிவபாக்கியம் தம்பதியரின் அருமை மகளும்,காலஞ்சென்ற இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற. இராஜலிங்கம் ( லிங்கன்) , அமுதலிங்கம்(அமுதன்) லொறி உரிமையாளர் , மற்றும் இராஜமலர் ( மலர்), சாந்திமலர் ( சாந்தி) , நித்தியமலர் (நித்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவமலர்,பாஸ்கரன் ( தம்பியண்ணை ஆவரங்கால்), வனஜா,இராஜரத்தினம் , காண்டீபன். ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றிஷான், தர்ஷன், தர்ஷிகா, தீபிகன், துவாரகன், நர்த்தீகன், கவிஷன், தீப்தி, சஹித். ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,அபிஷா, அபிஷேக் ஆகியோரின் பூட்டியும்,ரகுநாதன், செல்வராணி, குணநாதன்(குணம்) , சிவலோகநாதன், சற்குணநாதன், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்  ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா
அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா

தொடர்புகளுக்கு:

தம்பி: 0 746 689 3415
மலர்: +0 740 441 7635
தீபிகன்: +44 778 362 8434
சாந்தி: +41 63 357 505
நித்தி: +94 77 986 0612

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert