April 19, 2024

Tag: 3. März 2022

அனுஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் அனுஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார்...

மியன்மார் மன்னிப்பு வழங்கியுள்ளது!

சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை...

600 -இறக்குமதி தடை!

இலங்கையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். இலங்கை...

கோத்தாவிடம் இராணுவ சிந்தனையே எஞ்சியுள்ளது!

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக் கொண்ட அரசு என காண்பித்துள்ளது.அத்துடன் இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக...

உக்ரைனின் 2வது பொிய நகரமான கார்கிவிலில் கடும் மோதல்கள்

உக்ரைனின் இரண்டாவது பொிய நகரமாக உள்ள கார்கிவில் ரஷ்ய வான்வழித் துருப்புக்கள் (Russian paratroopers) தரையிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்நகரில் உனடியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைன் இராணுவம்...

இந்திய துணைதூதரை வாழ்த்திய சிறீதரன்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் திருமணவாழ்வில் இணைந்திருக்கும் நிலையில் அவரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்தியுள்ளார். இந்தியத்துணைத்தூதரும்,அவர்தம் மண இணையரும் வளமும், நலமும் பெற்று வாழ உளமார...

கோத்தபாய கடற்படை தளத்திற்கு சுவீகரிப்பு ஆரம்பம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை  தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலர் காணிகளை...

ஊடகவியலாளர் நிலக்சன் பதக்கம்:அமரர் தில்காந்திக்கு!

யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த...

இலங்கை:ஏழரை தாண்டி இனி பத்து மணியாம்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்துண்டிப்பு ஏழரை மணித்தியாலத்திலருந்து பத்து மணித்தியாலமாக எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது. இதனிடையே டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும்...

மொட்டிலிருந்து எந்நேரமும் பிரிய கை தயார்!

மொட்டுத்தரப்பிலிருந்து பிளவு உச்சமடைந்துள்ள நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம்...