März 28, 2024

Tag: 11. März 2022

யேர்மன் கல்விச்சேவை நடத்தும் மகளிர்தின Zoom நிகழ்வு 13.03.2022

யேர்மனியில் இயங்கிவரும் யேர்மன் கல்விச்சேவை கற்பித்தலோடு நின்று விடாமல் வருடங்கள் தோறும் வள்ளுவர் மனனப்போட்டி மனிதா விமானச் செயல்பாடுகள் என பல பணிகளை தன்பணியாக செயல் பட்டு...

உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி வழங்கிய வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்- "முத்தையா...

இரண்டாவது ஆண்டு நிறைவுகாணும் Gதமிழ் இணைய வானொலி

யேர்மனி எசன் நகரில் இருந்து இயக்குனர் நயினை சூரி அவர்களின் தனித்துவ முயற்சியாலும் இவருக்கு பக்க பலமாக தொழில் நுட்ப ரிதியில் இயக்கி வரும் பிரகாஸ் அவர்களின்...

திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2022)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2022) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க...

கபிநயாவுக்கு 12 வது பிறந்நாள்வாழ்த்து 11.03.2022

1 இந்தியா திருச்சியில் வாழ்ந்து வரும் கபிநயா (12 வது)  அவர்கள்11.03.2022தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

மின் தாக்கி தம்பதிகள் பலி!

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வீட்டின் கிணற்றடியில் உள்ள நீர்த் தொட்டியடிலேயே இவ்வாறு மின்சாரத்...

உக்ரைன் – ரஷ்யா போர்: இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் துருக்கியில் பேச்சு

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பு ஒன்று துருக்கி அங்காராவில் நடைபெற்றுள்ளது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா ரஷ்ய...

டொலர் பெறுமதி 300 இனை தாண்டியுள்ளது!

இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 260 ரூபாவாக அதிகரித்துள்ளன. பல தனியார் வங்கிகள் தங்களின் நாணய மாற்று விகிதத்தை ஒரு...

குடும்பமாக தற்கொலை சாத்தியம்!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிதியமைச்சர் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவேண்டும் என சபாநாயகர்...

மாட்டு வண்டியில் சென்ற தவிசாளர்!

சிங்கள அரசியல்வாதிகளிற்கு ஈடாக வடகிழக்கிலும் உள்ளுர் அரசியல்வாதிகளது பரப்புரைகள் வேகம் பிடித்துள்ளது. இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

23 : சர்வகட்சி மாநாடு-இறங்கிவருகிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த...

மறக்ககூடாது!

புலம்பெயர் உறவுகள் சர்வதேசமெங்கும் பரவி இருந்தாலும் அவர்களது வேர் தாயகத்திலேயே இருக்கின்றது.வேர்களிற்கு உணவை பெற விரிந்து கிடக்கின்ற கிளைகளே உதவவேண்டும்.வேர்களும் தமது தேவைகளை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் கனேடிய...

காணாமல் போன கப்பல் 107 வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து மிகப் பொிய கப்பல் விபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிக் பகுதியில் 1915 ஆம் ஆண்டு கடல் பனிக்குள் சிக்கி கடலில் மூழ்கிப்...