April 19, 2024

Tag: 27. März 2022

ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2022

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஆறாம் ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை!...

மயூரன் சுசி தம்பதிகளிள் பதிவுத் திருமணநாள் வாழ்த்து 20.03.2022

யாழ் சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும்  மயூரன் சுசிஅவர்கள்’27.032022இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னைஉற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் . இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

செல்வன் லோஜனன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 27.03.2022

செல்வன் லோஜனன்அவர்கள் 2703.2022ஆகிய இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா சகோதர்கள் அம்மம்மா,நித்தி மாமா,சுதர்சி மாமி,அக்‌ஷயா மச்சாள்,வர்ஷா மச்சாள் ஆகியோருடனும் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க இன்று...

கிளிநொச்சியில் பட்டப்பகலில் வாகனத்தால் மோதல்!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளைதாக்குதல் நடத்தியவர்கள்...

நீதிபதி வீட்டில் கொள்ளையிட்ட பிக்குகள்!

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  கொள்ளை கும்பலை சேர்ந்த சேர்ந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 ...

ரெலோ வெளியேறட்டும்:முன்னணி!

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என...

ஞாயிறு கண்டன பேரணி!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு...

ரணில் புத்தாண்டின் பின்னர பிரதமர்!

ஆட்சியை தக்கவைக்க ரணிலை பிரதமராக்கும் முயற்சி தெற்கில் முனைப்படைந்துள்ளது.புதுவருடத்தின் பின்னர் புதிய பிரதமரிற்கு தயாராக இருக்க மகிந்த தனது பணியாளர்களை கோரியிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. இதனிடையே ரணிலை...

இலங்கை:விமானப்படை உலங்குவானூர்திகள் வாடகைக்கு?

இலங்கையில்  பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை...

இலங்கையில் பெற்றோல் ஒரு டொலர் மட்டுமே!

 இலங்கையின் ஒரு மாத கால இடைவெளியுள் பெற்றோலின் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை நேற்றிரவு முதல் 303 ரூபாவாகியுள்ளது. இதனிடையே...

உண்ண பாண் கூட இல்லை:வேவு விமானம் வாங்கும் கோத்தா!

இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது . அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான...

யாழில் முன்னணியின் போராட்டம்!

வடகிழக்கில் போராட்டங்களை மீண்டும் முன்னணி கையில் எடுத்துள்ளது. பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...