März 29, 2024

Tag: 7. März 2022

மீரா சயிலன் அவர்களின் 1வது பிறந்த நாள் வாழ்த்து (07.03.2022)

என வாழ்திநிற்கும் இன்நேரம் யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா, அம்மம்மா,...

மூத்த அரசியலாளர் கே.எஸ் இராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்துள்ளார்:

தமிழரசுக் கட்சி தலைவர் ,மூத்த ஈழ அரசியலார்,நீண்டகால நண்பர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய இல்லத்தில் அவரை சந்தித்துவிட்டு அவரும், அவருடைய புதல்வரோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்று அப்பல்கலைக்கழகத்தின்...

திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...

செல்வன் கார்த்திக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்  சிறப்புடன்வாழ்க...

திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள்இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருறுளி அறவழிப்போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப்...

சூடுபிடிக்கிறது :சீ-4 மருந்து வியாபாரம்

கைவிடப்பட்ட வெடிப்பொருட்களிலிருந்து சி-4 வெடிமருந்தை பெற்று விற்பனை செய்வது சாதாரணமாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக்...

நினைவழியா நிமல்:20வருடங்களின் பின்னரான பிபிசி பதிவு தூயவன்

2 இலங்கை, உலகம்எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின்...

உக்ரைன் என்ற நாடு அதன் அந்தஸ்தை இழக்க நோிடலாம் புடின் எச்சரிக்கை

உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.  ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச...

நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள்!

இலங்கையில் நாளை பாடசாலைகள் திறக்கப்படுகின்ற நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலையிலும்...

வட்டுவாகலை திட்டமிட்டு சுவீகரிக்க சதி:ரவிகரன்!

 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர்  இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள்...

கோத்தாவை தேடிச்சென்ற பெண்கள்!

இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் மிரிஹானவிலும்  ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமசந்திர...