März 29, 2024

Tag: 15. März 2022

ரஜி பட்டர்சன்(Raji Pattison) அமெரிக்கா பயணம் செய்துகொண்டிருந்தபோ து துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ரஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஜி ஈழத்தமிழர் தொடர்பான...

நினைத்தபடி செய்யமுடியாது:யாழ்.மாவட்ட செயலர்!

யாழ். மாவட்ட மக்களின் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்த முடியாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். ''யாழ்...

உக்ரைனில் இதுவரை 636 பேர் உயிரிழப்பு – ஒ.எச்.சி.எச்.ஆர்

உக்ரைன் - ரஷ்ய போரில் மார்ச் 13 ஆம் திகதி வரை 46 குழந்தைகள் உட்பட 636 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஐக்கிய நாடுகள் சபையின்...

அரசிற்கு எதிராக ஈபிடிபி போராட்டம்!

யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு பக்கசார்பாக செயற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசின் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்....

தமிழர் பிரச்சினை சம்பந்தனின் குடும்ப பிரச்சினையல்ல!

எடுத்தேன் கவிழ்த்தேன் என செயற்படுவதற்கு தமிழர் பிரச்சினையென்பது இரா.சம்பந்தனின் குடும்ப பிரச்சினையில்லையென்பதை புரிந்து கொள்ளவேண்டுமென யாழ்.மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

ரஷ்யராவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நோிடும் – அமெரிக்கா

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில்...

பஸிலிற்கு எதிராக நம்பிக்கையில்லை!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளார் எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

போராடாமல் பயனில்லை:வினோ!

கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த்...

ராஜபக்சர்களை காப்பாற்றவேண்டும்:ரணில்

 ராஜபக்ச அரசை அரசாங்கத்தை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண முயல்வதே...

கோத்தாவிற்கு ஒரு மாத காலக்கெடு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்...