Mai 3, 2024

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் பலி!

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு கார்கிவ் மற்றும் கார்கிவ் மற்றும் கெய்வ் நகரங்களுக்கு இடையே உள்ள ஒக்திர்காவில் உள்ள இராணுவப் பிரிவு மீது ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தின. இதில் 70 படையினர் கொல்லப்பட்டனர்

நான்கு மாடிக் கட்டிடம் எரிந்துள்ளது. கட்டிட இடிபாடுக்குள் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுமி பிராத்தியத்தில் மாநில நிர்வாகத்தின் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert