März 29, 2024

Tag: 5. März 2022

துயர் பகிர்தல் செபஸ்ரியாம் பிள்ளை குயின்ரன்

செபஸ்ரியாம் பிள்ளை குயின்ரன் இன்று இயற்கை எய்தியுள்ளார் அவரது குடும்பத்து எமது ஆழ்ந்த இரங்கல்மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்பார்வைக்காக Hospital LongjumeauChambre mortuaire ( காம்பறை)159 rue...

பிறந்த நாள் வாழ்த்து சந்திரா சயிலன்(05.03.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா சலன்அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2022) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன்...

வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.03.2021

பரிசில் வாழ்ந்வாழ்ந்துவரும் உதை பந்தாட்ட ,வலைப்பந்தாட்ட  வியைளாட்டுவீரர் சங்கீதன் கீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

ரஷ்ய இராணுவம் குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை!!

உக்ரைன் மீது கடந்த 10 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிராக உக்ரைன் முறியடிப்புத் தாக்குதல்களை நடத்துகிறது.  இப்போர் குறித்து சமூக ஊடங்கள் முதல்...

உக்ரைனில் ஐரோப்பாவில் மிகப் பொிய அணுமின்நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

ஐரோப்பாவின் மிகப் பொிய அணு மின்னிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைனின் சபோரிசியா மாநிலத்தில் எனர்கோடர் என்னுமிடத்தில் உள்ள...

கோத்தபாயவின் கீழ் முடியாது

கோத்தபாயவின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக்கொள்ள நான்  தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார்...

மகிந்த ஆள் விருந்தாளி மட்டுமே?

 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும்...

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பீதி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஜோர்ஜியாவும் மால்டோவாவும் விண்ணப்பம்

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதை அடுத்து ரஷ்ய எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான ஜோர்ஜியாவும், மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில்...

அமைச்சருமல்ல:வெளியே போகவும் மாட்டேன்!

விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தனது அமைச்சுப் பதவியில் தற்போதைய சூழ்நிலையில் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாசுதேவ...

வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!

இலங்கையின்  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் . இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா...