März 28, 2024

Tag: 14. September 2021

துயர் பகிர்தல் பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்)

செல்வி பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்) மறைவு: 11 செப்டம்பர் 2021  யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குமாரவேலு (வயது 69)  அவர்கள்...

துயர் பகிர்தல் ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி

திருமதி ஜோசப் அன்ரனி பிரான்சிஸ்கா புஸ்பராணி மறைவு: 12 செப்டம்பர் 2021 யாழ். அச்சுவேலி புனித சூசைமாமுனிவர் கோவில் பற்றை பிறப்பிடமாகவும், நந்தியார், பாறிசை வசிப்பிடமாகவும் கொண்ட ...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டி! விருப்பத்தை அறிவித்தார் பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் 2022 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.சோசலிச கட்சி பிரான்ஸ் அதிபர் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறது என்ற...

குரூஷ் ஏவுகணையை சோதித்தது வட கொரியா!!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியதை அடுத்து உலகத்தின் கவனம் வடகொரியாவை நோக்கியுள்ளது.புதிதாக பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஏவப்பட்ட...

அஜித் நிவர்ட் கப்ரால்:பலே பலே திருடன்?

மீண்டும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராகும் அஜித் கப்ரால் திறமைகள் என்ன? குற்ற பின்னணியுள்ள அரசியல்வாதியான  அஜித் நிவர்ட் கப்ரால்  அவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக  நியமிக்கும்...

ஆனந்தி,சிவாஜி கடிதமும் சென்றது!

ஆளாளுக்கு ஜநாவிற்கு கடிதமெழுதும் நிலையில் இன்று ஜநா அமர்வு நடைபெறுகின்ற நிலையில் அனந்தி மற்றும் க.சிவாஜிலிங்கம் தரப்பு தனித்து தாம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளனர். சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும்...

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஒன்றுமில்லை!

வடமாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்...

இத்தாலி விருந்து:கிழி கிழியென கிழிப்பு!

இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டு மக்களை இரண்டுவேளை...

இலங்கை சிறையில் கோசிலாவிற்கு கொரோனா!

கல்வி இராணுவமயப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆகஸ்ட் 3 ல் கைதாகிய அரசியல் செயற்பாட்டாளர் கோசிலா ஹன்சமாலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ஏற்கனவே ஆஸ்த்துமாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால்...

18:டெலோ மத்திய குழு கூடுகின்றது!

தமிழ்த் தேசிய பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று, மத்திய...

யாழ்.மருத்துவ பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை மருத்துவ பீடாதிபதியாக இருந்த மருத்துவர் ரவிராஜ் ஓய்வு பெற்றதையடுத்து  மருத்துவ...

செத்தவீட்டு அரசியலில் சுமா அன் கோ பிசி!

புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஜநாவிற்கு சிபார்சு செய்ததன் மூலம் மூக்குடைபட்ட எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஊடக நிறுவனங்கள் படியேறி வெள்ளையடிக்கவேண்டிய துன்பியல் தொடர்கின்றது.ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் அலைய மறுபுறம் அவரது...

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி  இன்று திங்கட்கிழமை (13)  பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகின்றது.இதன் போது மனித உரிமை...