Mai 7, 2024

Tag: 13. August 2021

மனைவி மற்றும் இரு பிள்ளைகளைக் காணவில்லை! வவுனியாவில் கணவன் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா -...

கவிழ்ந்தது காரைநகர் பேரூந்து!

கொரோனா தொற்றினையடுத்து போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில்  இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த  இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில்...

வேலைக்கு வரவேண்டாம்! யாழ் பல்கலைக்கழகம்

பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா பெருந்தொற்று சூழலில் யாழ் பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக அனைவரையும் வீடுகளில் இருக்க கோரப்பட்டுள்ளது. பணியாளர்கள் பணிக்கு வருதல்...