Mai 9, 2024

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி

காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள  Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.