April 28, 2024

Tag: 11. November 2020

துயர் பகிர்தல் நவரட்ணம் கேசுநாதன் (சிவம்)

திரு நவரட்ணம் கேசுநாதன் (சிவம்) (கொழும்பு Malavans, Hikkaduwa Beach Hotels வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்) தோற்றம்: 05 ஏப்ரல் 1949 - மறைவு: 10 நவம்பர்...

துயர் பகிர்தல் சோதி கணபதிப்பிள்ளை

திரு சோதி கணபதிப்பிள்ளை தோற்றம்: 01 ஜூன் 1960 - மறைவு: 10 நவம்பர் 2020 யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் கந்தையா சர்வேஸ்வரன்

திரு கந்தையா சர்வேஸ்வரன் தோற்றம்: 16 பெப்ரவரி 1939 - மறைவு: 11 நவம்பர் 2020 யாழ் வரியபுலம்,சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,தில்லகட்டி சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சர்வேஸ்வரன்...

வடக்கு மொசாம்பிக்கில் தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்ற பயங்கரவாத அமைப்பு!

வடக்கு மொசாம்பிக்கில் கபே டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் உள்ள 50 பேரை தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டிகொன்றுள்ளனர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒரு கால்பந்து...

மீண்டும் ட்ரம்ப் அதிபரா என்ற கேள்வி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.வாக்கு...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை...

இரசாத் சிந்துயா தம்பதியினரது திருமண வாழ்த்து 10.09.2020

    பண்ணாகம் இணைய நிர்வாகி கிருஸ்ணமூத்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இரசாத் 10.11.2019 ஆகிய இன்று சிந்துயா, இரசாத் அவர்களின் திருமணம் யேர்மனி கம் பிள்ளையார் ஆலயத்தில்...

பிராண்டெக்ஸ் நிறுவனமே கொரோனாவிற்கு காரணம்:மனோ?

கோவிட் 19 தொடர் மரணங்களையடுத்து இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. இந்த குழு நியமனம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள மக்களை சமாளிக்காவா அல்லது கண்டு பிடிக்கவாவென...

யாழ்ப்பாணமும் தயாராக இருக்கட்டும்?

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக...

யாழ்ப்பாண வேம்புடன் 18 பேர் வீடு திரும்பினர்?

கோப்பாய் கொவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிற்கு தடுப்பு ஆலோசனை...

கரிப்பட்டமுறிப்பில் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம்...

எதிர்ப்புக்களை அடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி அரசியல் வாதிகளினதும் பொது மக்களினதும் எதிர்ப்புகளையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது....

யாழில் கரை ஒதுங்கிய நான்கு தமிழக மீனவர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 தமிழக மீனவர்கள்   கரை ஒதுங்கி உள்ளனர்.நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி அளவில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகில்...

பாராளுமன்றத்திற்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையம், முகபுத்தம் ,U tube இல் நேரடியாக ஒளிபரப்பு...

அமெரிக்காவை பாருங்கள்நாமல் கைகாட்டுகின்றார்?

நாட்டை முற்றாக முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் அவசரப்பட்டு எடுக்க முடியாது. அதனைச் சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும். சுகாதாரத் துறையினர் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம்...

மாமனிதர் ரவிராஜிற்கு நினைவேந்தல்:குழப்பத்தில் சுமா அணி?

மாமனிதர்; நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் சாவகச்சேரியில் நினைவு கூரப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ்...

ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரினார்?

அமெரிக்க நிறவெறி பிடித்த பொலிஸார் ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞனின் மரணத்துக்காக தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஜோ பிடன் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். கறுப்பின...

சர்ச்சைக்கு தீர்வு:மன்னாரில் ஜனாசாக்கள் அடக்கம்!

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை,மன்னாரில் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்வது தொடர்பிலேயே ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது. நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி  அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக...

கொரோனா!! இலங்கையில் 36 ஆக மரணம்!

இலங்கையில் கொவிட்19 மரண எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.கந்தானையைச் சேர்ந்த நீண்டகாலம் நோய்வாய்பட்டிருந்த 84 வயதான பெண் ஒருவர் கொவிட்-நியூமோனியா காரணமாக உயிரிழந்தார் என அரச தகவல் திணைக்களம்...