April 28, 2024

Tag: 12. November 2020

துயர் பகிர்தல் வாமதேவி நடராஜா

திருமதி வாமதேவி நடராஜா தோற்றம்: 04 ஜனவரி 1933 - மறைவு: 09 நவம்பர் 2020 யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி நடராஜா...

இரா.சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்த உள்ளக முரண்பாடுகளின் எதிரொலியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட ஒருவராக மாறியுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தனது...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 595பேர் உயிரிழப்பு!

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியா பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளது. அண்மைய...

மாவீரர்நாள் பின்லாந்து!!

மாவீரர்நாள் பின்லாந்து!! தமிழீழ தாயக விடுதலையை நெஞ்சிலே சுமந்து களமாடி, வீரகாவியமான எம்மினிய மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் மகோன்னதமான நாள் நவம்பர் 27 மாவீரர்நாள். இம்முறை வழமைபோல கலைநிகழ்வுகளோடு...

ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் 12.11.2020

ரூபன் தீபா தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்துக்கள் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான ரூபன் தீபா தம்பதிகள் இன்றுதமது இல்லத்தில் பிள்ளைகள், பெற்றோர், சகோதர்கள், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் ,...

அருண் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.11.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான அருண் சுந்தரலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள்!

இம்முறை தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளார்கள் இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள். இந்த கொடிய ...

குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது!

குருநகரில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள்  அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த...

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம்!

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை என இன்றையதினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்...

ஐபிஎல் பரபரப்பு முடிந்ததும் கிரிக்கெட்ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பது ஆஸ்திரேயா – இந்தியா தொடர் !

ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன...

துயர் பகிர்தல்லோகேஸ்வரன் பிரவீனன்

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞர் 21 ஆவது வயதில் இன்று 11.11.2020 புதன்கிழமை காலமானார். 18.05.1999 இல் பிறந்த இவர் வயாவிளான் மத்திய...

தலையும் வாலும்:தப்பி பிழைத்த கதைகள்?

கூட்டமைப்பின் வசயமுள்ள பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஈபிடிபியின் ஆதரவுடன் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண உள்ளுர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியூப் தமிழ் எனும் இணைய தொலைக்காட்சியின் கொவிட் தொற்று தொடர்பிலான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் முகநூலில்...

விடுவித்தாலும் கண்காணிப்பு:யாழ்.மாவட்ட செயலர்?

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க யாழ் மாவட்ட செயலர்.க.மகேசனகோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று...

விடாது துரத்தும் துன்பம்?

இலங்கைக்கு திரும்பிய சிலரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்...

சிங்கள மயப்படுத்தலில் கூகிளும்?

கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு கூகிள் நிறுவனம் உடந்தையாகியிருக்கின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில்...

சிறையிலிருந்து நேரடியாக மட்டக்களப்பு அபிவிருத்தி?

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இம்முறை சிறையிலிருந்து திட்டமிடப்படவுள்ளது. அதற்கேதுவாக ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்...

மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரச்சினை?

  மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பொலிஸ்...

டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஒரு சங்கடம் – ஜோ பிடன்

கடந்த வாரம் நடந்த வெள்ளை மாளிகை தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுத்திருப்பது "ஒரு சங்கடம்" என்று ஜோ பிடன் கூறியுள்ளார்.ஆனால் அவரது பதவிக்காலம்...

நாகோர்னோ – கராபாக் பகுதியில் அமைதிகாக்கும் பணியில் ரஷ்ய படையினர்!

நாகோர்னோ - கராபாக் சர்ச்சைக்குரிய பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இடத்திற்குநூற்றுக்கணக்கான ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அஜர்பைஜானி மற்றும் ஆர்மீனிய...

தடுப்பூசி அறிவிப்பு! குமுறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் ஆகியவை தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு...