April 28, 2024

Tag: 2. November 2020

ரமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரமேஸ்வரத்தில் விமானம் நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை...

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது.

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில்...

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில்...

கொழும்பில் பொம்பியோ தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருவருக்கு கொரோனா?

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றிய...

இந்திய வம்சாவழி பெண் நியூசிலாந்தில் அமைச்சர்..!!

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட...

வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் ‚கொரோனா‘ பற்றி எழுதப்பட்ட தகல்

ஈழத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் 'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது.......

நெதர்லாந்தில் பாதுகாப்பு தடையை உடைத்து வெளியில் பாய்ந்த ரயில். தாங்கிய திமிங்கிலத்தின் வால்.

நெதர்லாந்து De Akkers metro ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு தடையை உடைத்துக்கொண்டு சென்று மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமிங்கில வால் சிற்பத்தில் மோதி வெளியில்...

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் அரச ஊழியர்களுக்கான புதிய நடைமுறை…!!

இலங்கையில் அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை...

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணல்

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்...

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்துஇன்றைய தினம் யாழ் நகரிகொரோனா விழிப்புணர்வு செயற்பாடு,மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள...

துயர் பகிர்தல் மங்களறூபா யோசேப்

திருமதி மங்களறூபா யோசேப் தோற்றம்: 19 பெப்ரவரி 1967 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். அச்சுவேலி சூசையப்பர் கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Maisons-Alfort...

களத்தில் கரவெட்டி பிரதேச செயலகம்!

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு நேற்றைய தினம் 7...

துயர் பகிர்தல் தம்பையா ஜெகநாதன்

திரு தம்பையா ஜெகநாதன் தோற்றம்: 30 ஜூலை 1955 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா...

கொரோனா:கும்பிட சொல்கிறார் மகிந்த?

 இலங்கை கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட ஆசி வேண்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ஹோமங்கள் மற்றும் விசேட பிரார்த்தனைகளை நடத்துமாறு இலங்கை பிரதமர்...

துயர் பகிர்தல் குமாரசாமி செல்வராஜா

திரு குமாரசாமி செல்வராஜா தோற்றம்: 23 செப்டம்பர் 1947 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

இலங்கை அரசினால் ஏதும் கிடைக்காது?

நவம்பர் 2: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நடந்து முடிந்த ஊடகப்படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க...

இலங்கை:பெண் அதிகாரி உட்பட105 பேர்?

இலங்கையில்  பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெமடகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொரோனா...

9ம் திகதி வரை ஊரடங்கு:இலங்கை இராணுவத் தளபதி

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு...

கனடாவில் வாள் வெட்டு! ஒருவர் பலி! 5 பேர் படுகாயம்

கனேடிய நகரமான கியூபெக்கில் குறைந்தது இரண்டு பேர் வாளால்ஆயுதம் ஏந்தி இடைக்கால ஆடை அணிந்த ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் 5 பேர்...

செயலாளராக மாவை! கூட்டமைப்புத் தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை நியமிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட...