April 27, 2024

Tag: 25. November 2020

கொரொனாவா அப்டியென்றால் என்னவென்றே எமக்கு தெரியாது – கொழும்பில் திரண்ட கூட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள தலைநகர் கொழும்பில் பெருந்திரளான மக்கள் கூட்டங்கூட்டமாக திரணடுநின்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவிவருகின்றது. இந்த சம்பவம் தெமட்டகொட – வனாத்தமுல்ல...

துயர் பகிர்தல் திரு மாணிக்கம் சிவபாதம்

திரு மாணிக்கம் சிவபாதம் (L.L.B, M.Phil இலங்கை, இளைப்பாறிய சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்,J/Hartley College, Point Pedro- பழைய மாணவர்) தோற்றம்: 22 மார்ச்...

முல்லைத்தீவிலிருந்து தீவிரமாக வேகம் எடுக்கும் நிவர் புயல்?

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது....

ரத்தம் சொட்ட சொட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த தல அஜித்..

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. வலிமை படப்பிடிப்பில் இருந்து மிக சுவாரசியமான...

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்...

கொரோனா வைரஸால் அகமது படேல் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அகமது படேல்...

பயங்கரமாக கலாய்த்ததால் பிரபல நடிகரின் படத்தை விட்டு ஓட்டம் பிடித்த சாயிஷா..

இளம் வயதிலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாயிசா. மேலும் 23 வயதில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர்...

ரஷ்யாவில் யெகோவா சாட்சியங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக் கைது!

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சியங்கள் என்ற மத அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாக சோதனை செய்து குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.பாலாக்லாவாஸ் என்ற இடத்தில் ஆண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி...

எதியோப்பிய நெருக்கடி! போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா கவலை!

எதியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரில் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எத்தியோப்பிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கவலையை வெளியிட்டுள்ளதுஎத்தியோப்பியாவின் மத்திய...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – பிரஞ்சு அதிபர்

இந்த வார இறுதியில் பிரான்ஸ் தனது கோவிட் -19 பூட்டுதலை எளிதாக்கத் தொடங்கும். இதனால் கிறிஸ்துமஸ், கடைகள், மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் மக்கள் விடுமுறையை...

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...

வல்வெட்டித்துறை மீனவர் தமிழகத்தில் கைது?

சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜயமூர்த்தி வயது 23 என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்....

கோத்தாவிற்கு யாழில் விடுதலை!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி காட்டில் தற்போது மழை பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணை உத்தரவு மேன்முறையீட்டு...

கொரோனா:பொய் அறிக்கை தயாரித்த நீதி அமைச்சர்?

அரசியல் அடாவடிகளால் தென்னிலங்கை நாள் தோறும் குழப்பமுற்று வருகின்றது. பஸில் ராஜபக்சவின் வெளிநாட்டு தடை சத்தமின்றி நீக்கப்பட மறுபுறம் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டு...

தூக்கிலிட கோரும் அரசியல் கைதி?

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில்...

திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடப்பட்ட பாடசாலைகள்?

கிளிநொச்சியில் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கொரோனா அலையின் போது பாதிக்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சியே இருந்திருந்தது. இதனிடையே கொரோனா...

தென்னிலங்கையிலிருந்து யாழ்வருகை தந்தவர் மரணம்?

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த...

பாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை!

“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை...