April 28, 2024

Tag: 17. November 2020

ஜெர்மனியில் கொரோனா நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

  நோய்த்தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கவில்லை என்றாலும் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் தீவிரமாகவே உள்ளது என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். தலைநகர்...

மற்றுமொரு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியும் பலன் தந்தது

அமெரிக்காவின் மொடேர்னா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின்...

அகில இலங்கை ரீதியாக முதல் இடம் பிடித்த மாணவி..!!

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம்...

துயர் பகிர்தல் திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மா

திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாஅவர்கள் நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நியூசிலாந்தை வதிவிடமாககொண்ட திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மா (ஓய்வு பெற்ற ஆசிரியை)அவர்கள் இன்று 17.11.2020 செவ்வாய்க்கிழமை . நியூசிலாந்தில்...

யாழினியின்பிறந்தநாள் வாழ்த்து(17.11.2020)

யாழினி தனது பிறந்தநாளை (17.11.20,2020) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா, உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம் சிறந்து வாழ கனிமுகத்தே நிறைந்துவாழ அனைவரும்...

மூக்குத்தி அம்மனை பார்த்து ரசித்த சீமான்!

அரசியலை மையமாகக்கொண்டு ‘எல்.கே.ஜி.’ படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அடுத்து என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. மூக்குத்தி அம்மனான நயன் தாரா நடித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு...

வெளிநாட்டவர்களுக்கு இனி அமீரகத்தில்10 ஆண்டுகால விசா!

அமீரக நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு, பிஎச்.டி., பட்டதாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில குறிப்பிட்ட பல்கலைகளின் பட்டதாரிகள் ஆகியோருக்கு, 10 ஆண்டுகால கோல்டன் விசாவை வழங்குவதற்கு ஒப்புதல்...

புலிக்காய்ச்சல் மாறவில்லை: தடைபோடும் கோத்தா?

புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடத்தினால் தனிமைப்படுத்தல் சடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணு தளபதி...

கொன்றவர்கள் நீங்கள்! எதுக்கு உங்களிடம் அனுமதி? கஜேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீர் துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம்...

மாடர்னா கோவிட் தடுப்பூசி 94.5% பாதுகாப்பைக் காட்டுகிறது!

கொரோனா வைரஸ் எதிரான புதிய தடுப்பு மருத்து 94.5 விழுக்காடு திறன்படச் செயற்படுகிறது என அமொிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மொடர்னா (Moderna) தகவல்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.இது ஒரு "சிறந்த நாள்"...

வடக்கில் உடலங்கள் அடக்கம் செய்யவும் அனுமதி?

வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச்சடங்கை நடாத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி...

ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

இலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே ஊடகத்துறை அமைச்சு பறிக்கப்பட்ட பின்னரே அவருக்கு புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளமையும் கொழும்பு ராஜதந்திர...

வனவழிப்பு சட்டவிரோதமானது!! மீண்டும் வனமாக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவு!!

ரிஷாட் பதியுதீன் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் வனவழிப்புச் செய்தமை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அத்துடன் ரிஷாட் பதியுதீன் அழிக்கப்பட்ட வனப் பகுதியை...

சுழிபுரம் இரட்டை கொலை: இதுவரை 12பேர் கைது?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு...

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

கே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்துவருவோம் என கோட்டாபய ராஜபக்சவும், அவரின் சகாக்களும் கர்ஜித்தனர். ஆனால் அர்ஜுன்...

அரசின் காணித்துண்டு விவகாரம் சதியா?

இலங்கை அரசு இளையோருக்கான காணியென்ற பேரில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவுள்ளமை அம்பலமாகியுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் காலாகாலமாக அரங்கேறி வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்காகவே...

மரநடுகை மாதம் மும்முரம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் வடமாகாண மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) வாதரவத்தை வீரவாணியின் உள்ள வீதிகளில் இலுப்பை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன....