April 28, 2024

Tag: 10. November 2020

மாவீரர் நாள் 2020பற்றிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு யே ர்மனி ஊடக அறிக்கை !

மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி. தொலைபேசி:- 0151 27959234 தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி. ஊடக அறிக்கை. வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய...

துயர் பகிர்தல் பொன்னுத்துரை பறுனாந்து (செல்லர்)

யாழ்பாஷையூரை பிறப்பிடமாக கொண்ட பொன்னுத்துரை பறுனாந்து (செல்லர்) 10/11/2020 இன்று காலமானார் காலம்சென்றவர்களான பொன்னுத்துரை சிசிலியாவின் அன்புமகனும் காலம்சென்றவர்களான சின்னத்துரை அருளம்மாவின் அன்பு மருமகனும் மனோன்மணியின் அன்புக்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்கள் நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று  கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பாசையூர் மேற்கு, திருநகர் மற்றும் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக...

யாழ் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை. மீறினால் சட்ட நடவடிக்கை – முதல்வர் ஆனல்ட் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றேன். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்...

கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் வீடுகளுக்குஅனுப்பி வைப்பு!

கோப்பாய் Covid-19  சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Covid-19 தடுப்பு ஆலோசனை...

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. தடுப்பூசி மட்டுமே தீர்வு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 12 லட்சத்து 43 ஆயிரத்து 488 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12...

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன..!

யாழ். மாநகர சபை எல்லைக்குற்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுட்குப்பட்டகொழும்புத்துறை ஜெ...

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும்,...

மீனவர்களால் கொரோனாவா?சம்மேளனம் கேள்வி!

மீனவர்களால் அவர்கள்; பிடிக்கின்ற மீன்களால் கொரோனா பரவுவதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்...

அரசியல் நாற்றமடிக்கின்றதென்கிறார் சுரேன்?

50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை தம்முடைய அரசியல் கைதிகளாக அடிமைப்படுத்தியவர்களது அரசியல், இப்போது அம்பலமாகி இருப்பதாக வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்...

கொரோனா தொற்று :காதலி வீட்டில் பதுங்கியவர் அகப்பட்டார்?

கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த 22 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ஆனமடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளான இளைஞன் அனமடுவாவின்...

அரசியல் கைதிகள் விவகாரம்:நாமலும் தீர்வு என்கிறார்?

மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில்  எதிர்காலத்தில் உரிய பதிலொன்று இவ்விடயத்தில் வழங்கப்படும் என் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற...

தென்னிலங்கை பாணி அரசியல் யாழிலும்?

வட இலங்கையினையும் அரச சார்பு தரப்புக்கள் தென்னிலங்கை பாணி அரசியலிற்கு கொண்டு சென்றுள்ளனர்.வரவேற்பு பேனர்கள் மற்றும் மாலை தாரை,தப்பட்டைகள் என் யாழில் அரச அமைச்சர்களது வருகை பரிணாமம்...

கொரோனா கருவிகளில் முறைகேடா?

கொரோனா தொற்றாளர்களை விரைவில் அறிந்துகொள்ள இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rapid Antigen Detection Test (RADT) ரபிட் அன்டிஜென் சோதனை கருவியை எப்போதும் பயன்படுத்த முடியாது என்று...

குழம்பியடிக்கின்றது கொழும்பு?

கொழும்பு ஒருவார ஊரடங்கின் பின்னராக இன்று திறக்கப்பட்ட நிலையில் உரிய திட்டமிடலின்றி குழப்பகரமான சூழல் நிலவியது. புறக்கோட்டை மனிங் சந்தைக்கு இன்று அதிகாலை பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி...

யாழில் குளத்தினுள் பதுக்கி வைக்கப்பட்ட முருகன்?

வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (8) மாலை...

சுமந்துவந்த உலங்குவானூர்தி! இரண்டுமுறை விழுந்த இதயம்!

அமெரிக்காவில் நோயாளி ஒருவருக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக  பொருத்தப்பட கொண்டுவரப்பட்டஇதயம், இரண்டு முறை கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. முதல் முறை இதயத்தை சுமந்து...

பிடெனின் வெற்றி!! வாழ்துக்கூறாத சீன அதிபர்!!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை ஜனாதிபதித் தேர்தலில் வென்றதற்கு சீனா வாழ்த்துவதைத் தவிர்த்து, வாக்கெடுப்பின் முடிவுகள் "அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி உறுதிப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளது.உலகெங்கிலும் உள்ள...