April 27, 2024

Tag: 4. November 2020

துயர் பகிர்தல் கந்தையா பரராஜசிங்கம்

கந்தையா பரராஜசிங்கம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் விசுமடு , தொட்டியடி , 3 ஆம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கத்தையாபரராஜசிங் கம் இன்று ( 04.11.2020 ) புதன்கிழமை...

துயர் பகிர்தல் திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம்

திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம் தோற்றம்: 17 மே 1936 - மறைவு: 02 நவம்பர் 2020 யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், லண்டன் ஆகிய...

அமெரிக்க அதிபர் தேர்தல்! மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள தமிழர்… அவர் யார் தெரியுமா?

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வந்த...

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிஸில் இருவர் கைது!

ஐரோப்பியா நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரிச்சில் வைத்து 18 மற்றும் 24...

துயர் பகிர்தல் சுரேஸ் செல்வரட்ணம்

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளரும் , நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னால் நெடுந்தீவு ஒன்றியத்தலைவரும், கல்வி பொருளாதார...

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்!

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்! அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள்...

மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!

ஈரோட்டில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி, ஈரோட்டில் திராவிடர் பேரவை...

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார்! அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் செல்வன் கிறிஸ்ரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.11.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் செல்வன் கிறிஸ்ரி  அவர்களின் 04.11.2020 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்...

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மொத்த வாக்கையும் சுருட்டி முதல் வெற்றியை பதிவுசெய்த ஜோ பிடன்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் முன்னர் நடைபெற்ற வாக்களிப்பில் எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஒரு பகுதி வாக்குகளை முழுமையாகப்பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன்...

துயர் பகிர்தல் திரு. செல்வச்சந்திரன் கந்தசாமி

திரு. செல்வச்சந்திரன் கந்தசாமி தோற்றம்: 13 ஜூலை 1971 - மறைவு: 02 நவம்பர் 2020 யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டசெல்வச்சந்திரன்...

வவுனியா நிதி மோசடியாளன் நாமலின் கூட்டு?

வடமாகாணத்தை அதிர வைத்துள்ள 30மில்லியன் நிதி மோசடி நபர் நாமல் ராஜபக்ஸ சகபாடியென கண்டறியப்பட்டுள்ளது. வுடமாகாணசபைக்குட்பட்ட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஊதிய கொடுப்பனவிற்கென ஒதுக்கப்பட்ட நிதியை...

உடுவிலில் மேலும் ஒருவர்:நிவாரணம் வருமாம்?

யாழ்.குடாநாட்டில் உடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனாவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள்  நாளையிலிருந்து...

ஆஸ்திரியாவில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி!

ஆஸ்திரியாவின் மத்திய வியன்னா நகரில் பரபரப்பான பகுதியில் திடீர் என புகுந்த துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக சுட்டனர்  இதில் 2 பேர்  பலியானார்கள் பலர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.ஆறு வெவ்வேறு இடங்களில்...

மட்டக்களப்பில் தீ! வணிக நிலையம் எரிந்து நாசம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வணிக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் வணிக நிலையம் முற்றாகத் தீப்பிடித்துஎரித்துள்ளது.இத்தீயினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரித்து...

கல்வி அமைச்சும் மூடல்?

கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 68 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர் நேற்று முன்தினம் 1 ஆம்...

தியாகத்திற்கு தயாராம் பவித்ரா?

இலங்கையில் பரவிவரும் கொரோனா ஒழிப்புக்காக தான் கடலுக்கு பலியாகவும் தயாராகவிருப்பதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

சுமந்திரன் தரப்பிற்கு கைகொடுத்த சைக்கிள்?

மாவை அணியினை முடக்கி சுமந்திரன் அணி மீள் எழுச்சியடைய பகீரதன பிரயத்தனத்தில் குதித்துள்ளது. நேற்றிரவு யாழ்.நகரிலுள்ள சுமந்திரனின் வீட்டினில் நடைபெற்ற சந்திப்பொன்றில் மாவையும் இணைந்துள்ளார்.ஆயினும் மாவை எதிர்பாராத...

முட்டை வாங்கலயோ! முட்டை

தென்னிலங்கையில் கொரோனா காலத்தில் முட்டை வியாபாரி ஒருவரது வர்த்தகம் வைரலாகிவருகின்றது. முன்னெச்சரிக்கையாக கைகளினை தவிர்த்து முட்டை வியாபாரம் செய்யும் அவர் கைவசம் ஒலிபெருக்கியினையும் எடுத்து செல்கின்றார். பேலியகொட...