April 27, 2024

Tag: 13. November 2020

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்குமா?

ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

துயர் பகிர்தல் திரு சின்னப்பொடி இராசன்

திரு சின்னப்பொடி இராசன் தோற்றம்: 08 ஜூலை 1948 - மறைவு: 11 நவம்பர் 2020 யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, வவுனியா, லண்டன் ஆகிய இடங்களை...

துயர் பகிர்தல் செல்வி உஜிதன் சாதுரியா

செல்வி உஜிதன் சாதுரியா தோற்றம்: 26 ஜூலை 2013 - மறைவு: 12 நவம்பர் 2020 யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட உஜிதன்...

மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் கோயில்கள் திறக்கப்பட்டன....

ராணுவ வீரரை காதலிக்கும் ‘டிரம்ப்’பின் மனைவி, மிகவும் மன வேதனையில்-‘டிரம்ப்’!

 அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்புக்கு இந்த தேர்தல் தோல்வி மட்டுமல்ல. அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்யப் போவதாக வெளி வரும் தகவல்களும் சேர்ந்து மிகவும்...

எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு!

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி  சேவை நிறுவனத்தினால்...

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!

கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.கடலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்றும், அதற்கு முதல்நாளும்...

பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு விபத்து 74 பேர் உயிரிழப்பு!

பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு பயணத்தின் போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் படகு கவிழந்து 74 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 31 பேரின்...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி

ஊடக அறிக்கை.வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று, தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து...

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ் கிளையின் வேண்டுகோள்

பேர்ண், 09.11.2020 தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களானதியாகிகள், காலங்காலமாகஎமது இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள். - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்கள்- தமிழீழத்...

மாவீரர்நாள் மெல்பேர்ண் அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து...

பிரான்ஸ் மாவீரர் நாள் 2020

வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று, தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து களமாடி...

அரச ஊழியர்கள்:சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...

கொரோனாவால் இருவர் பலி! 48 ஆக உயர்ந்தது மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு...

கிளியில் சுவர் இடிந்து சிறுவன் பலி!

தொடரும் மழையின் மத்தியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 08 வயது சிறுவன் பலியாகியுள்ளான். கிளிநொச்சி தொண்டமான் நகரில் இப்பரிதாபம் அரங்கேறியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற சம்பவத்தினால்...

டக்ளஸிற்கு நேரமில்லையாம்?

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை எடுப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இனியும் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகளை எடுக்க...

வவுனியா:கூட்டமைப்பு வெற்றி:சுதந்திரக்கட்சி தோல்வி!

வவுனியாவில் சுதந்திரகட்சியின் ஆட்சியில் உள்ள செட்டிகுளம் பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவுசெலவு தோல்வியடைந்துள்ளது.வாக்களிப்பின் போது ஆதரவாக 07 உறுப்பினர்களும் எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதனிடையே ஒருவர்...

பிள்ளையான் குழுவை கைவிட்டார் கோத்தா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள...

இலங்கையில் மரணங்கள் தொடரும் ?

இலங்கையில் கொரோனா தொற்று மரணம் தொடருமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் பெரும்பாலான உயிரிழப்புகள்...

இலங்கை சிறைகளில் குழப்பம்?

இலங்கை சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

கட்டைப்பபஞ்சயாத்து: ரியூப்தமிழ் மூவர் கைது?

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய...