Mai 4, 2024

இன்றய நிகழ்வில் அரசியல் களத்துக்கு பதிலான சிறப்புச்சந்திப்புவேளை STS தமிழ் தொலைக்காட்சியில் 16.10.2021 இரவு 8.மணிக்கு


தமிழாயங்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள பாடநுால் திரிவு படுத்தலால்
பல பாடசாலைகளில் இதை மீள எடுக்கும்படியும், சரியான முறையில் எங்கள் தாய வரலாறுகள் பதிவிடவேண்டும் என்றும் நிர்வாகத்தினரிடம் கேட்டு நிற்கின்றன்ர் அதற்கான சரியான முடிவுகளை எடுக்காததால் உண்ணாநிலை போராட்டம் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியான முடிவு கேட்டு பலவிதமான போராட்டங்கள் இதைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்படுவது எப்படி , எமது தேசியப்பயணத்தை கொண்டு சொல்ல இருக்கும் புலம்பெயர் உறவுகளை சிதறடிக்காமால் இதற்கான நிர்வாக அமைப்புக்கள் நல்ல முடிவு எடுத்து தொடர்ந்து பயணிக்க வேண்டுகின்றார்கள் இன்ற நிகழ்வில் கலந்து கொண்ட திரு.வலன்ரயின், திரு .கிருபா, திரு . கஜன்,
திரு . தேவன்,