Mai 1, 2024

துயர் பகிர்தல் வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்)

திரு. வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்)

தோற்றம்: 29 ஏப்ரல் 1940 – மறைவு: 27 ஆகஸ்ட் 2021

கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராஜா (பஞ்சட்ச்சரம்) அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி  தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலிங்கமணி (சிவலிங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெபா (இலங்கை), றதி (லண்டன்), றஞ்சினி (கனடா), மைதிலி (லண்டன்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்றவர்களான துரைராஜா, செல்வராஜா, ஜெயரத்தினம், ஞானமணி, வித்திலாமணி  மற்றும் பாலசிங்கம், சின்னமணி (இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், சுப்பிரமணியம், திலகவதி, சபாரத்தினம், ஐயாத்துரை கமலாதேவி மற்றும் பூமணி (கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி 
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!