Mai 2, 2024

Tag: 8. August 2021

இரத்தினபுரியில் தீவிரமாக பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய்!

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் இவ்வருடத்தின் இம் மாதம் வரை இந்நோயால் 5 பேர் ப லியாகியுள்ளனர் என சப்ரகமுவ மாகாண தொற்றுநோய் வைத்தியப்பி...

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்!

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ளபுதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை...

வெகு விரைவில் மயானபூமியாகவுள்ள இலங்கை -மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

  யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் நடந்ததுபோல ஸ்ரீலங்கா வெகுவிரைவில்...

மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு...