Mai 19, 2024

துயர் பகிர்தல் துரைரட்ணம் சிவகுமார்

அச்சுவேலி வளலாயை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் சிவகுமார்  KTS லொறி உரிமையாளர் அவர்கள் இன்று 16.04.2021 வெள்ளிகிழமை காலமானார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.