April 28, 2024

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.இன்று வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசித் தகவலையடுத்தே குறித்த பற்றைப் பகுதிக்குச் சென்ற குற்றவியல் காவல்துறையினர் குறித்த துப்பாக்கி மற்றும் வாளை மீட்டனர்.