Mai 10, 2024

துயர் பகிர்தல் ஸ்ரீமதி.கோமதி அம்மா காசிநாதன்

யாழ்.மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, கணுக்கேணியை வசிப்பிடமாக கொண்ட
ஸ்ரீமதி.கோமதி அம்மா காசிநாதன் ஐயர் அவர்கள் இன்று இறையடிசேர்ந்தார்கள்.
அன்னார் வவுனியா, புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலய முன்னாள் குரு சிவஸ்ரீ.நந்தகுமாரக் குருக்கள்,
கனடா சிவஸ்ரீ.குமாரதாசக் குருக்கள் ஆகியோரின் மாமியும்,
முல்லை. கணுக்கேணி
பிரம்மஸ்ரீ.சுகுமார சர்மாவின் தாயுமாவார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!