Mai 10, 2024

துயர் பகிர்தல் இரத்தினசபாபதி ஆதித்தன்

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்சின் உருவாக்கத்திற்கு முன் நின்று உழைத்தவர்களில் ஒருவரும் கழக உறுப்பினருமாகிய திரு .இரத்தினசபாபதி ஆதித்தன் அவர்களின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் கண்ணீர் பூக்களால் சாற்றும்
கண்ணீர்காணிக்கை

நயினாதீவை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு .இரத்தினசபாபதி ஆதித்தன் 08/10/2020
அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தி அறிந்து அன்னாரின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்தனது ஆழ்ந்த அனுதாபத்தை குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும் அன்னாரின் ஆத்மா பூரண சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனின் திருவடியை பிராத்திக்கின்றோம்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

கண்ணீர் அஞ்சலி
திரு .இரத்தினசபாபதி ஆதித்தன் 08/10/2020

நயினையில் பிறந்து
நல்லோனாய்வளர்ந்து
நம் மண்காக்க சென்று

வீரத்தின் ஒளியாய்
விடுதலை தேடி மண்
விடிவுக்காய் களத்தில்-நின்றவன்

காலத்தின் சதியால்
களத்தினில் இருந்
புலத்துக்கு இவனும் வந்தன்

ஊர் நலம் வேண்டி
நயினை அபிவிருத்திக்கழகத்தின்
நலநுக்காய் ஓடி ஓடி உழைத்தவன்
பின்னே ஏன் நீ உயிர் பிருந்துதான் சென்றாயோ
நம்மை துயரத்தில் ஆழ்த்தி

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் கண்ணீர் பூக்களால் சாற்றும்
கண்ணீர்கை

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி