Mai 5, 2024

Monat: Juni 2022

சர்வதேச நீதியோடு பண்டமாற்றம் வேண்டாம்!

பொது அமைப்புகள் கையளித்த  ஆங்கில மனுவின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: வட-கிழக்கு பொது அமைப்புகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் முன்வைக்கும் வேண்டுதல் மனு:...

போராட்டம் ஓயாது?

 நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும்  இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம்தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது  போராட்டம் ஓயாது...

யாழில் ஐ.நா அலுவலகம் முன் கொடும்பாவி எரிப்பு!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம்...

ஆட்சி மாற்றங்கள் அல்ல
நிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்! வ- மா-மு-உ- சபா குகதாஸ்

ஆட்சி மாற்றங்கள் அல்லநிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவு காரணமாக பொருளாதாரம் அதள...

பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2022

ஈழத்தில் வாழ்ந்துவரும் பொதுத் தொண்டர் செல்வன் பிரதீபன் (ராசன்) அவர்கள் இன்று தனது பிறந்தநாளைஅப்பா ,அம்மா,  சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பணிசெய் உறவுகள் என அனைவரும்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.20222

கோண்டாவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்டை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் இன்று தனது மனைவி பிள்ளைகளுடனும் உற்றர் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் என்றென்றும்வாழ்வில் சிறந்தோங்கிஇந்த...

விசுமடுவில் ரணகளம்: சூடு,மூடு!

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை இராணுவத்தினரால் துப்பாக்கி  சூடு நடத்தப்பட்டுள்ளது இதனிடையே கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது தற்போதைய சூழ்நிலை காரணமாக...

பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் ஆதரவு!

நாளைய தினமான ஞாயிறுக்கிழமை கையலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பொத்துவில்-பொலிகண்டி பேரியக்கம் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் 1996ம் ஆண்டு...

உக்ரைனில் முன்னாள் அமெரிக்க படை வீரர்கள் ரஷ்யாவினால் சிறைப்பிடிப்பு

உக்ரைனில் அமெரிக்க முன்னாள் இராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த காணொளியை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யப் படைகளை முறியடிக்க உக்ரைன் இராணுவத்துக்குத் துணையாக ஐரோப்பிய...

50வது கூட்டத்தொடரில் பலம் சேர்ப்போம்: ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்பு!

கடந்த 49 வது  மனித உரிமைகள் கூட்டத் தொடரில், ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சட்ட மீறல்களை சிறீ லங்கா அரசு மேற்கொண்டதாகவும் எந்த நிலமையிலும் அவர்கள் நீதிக்கான...

கொலை அச்சமின்றி புகையிரதத்தில் வந்தார் அமைச்சர்!

வீதிகள் எங்கும் எரிபொருளிற்காக மக்கள் அலை மோத கொலை தாக்குதலில் தப்பிக்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புகையிரதத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில்...

50 இலட்சம் வரையானோருக்கு உணவில்லை:சாத்திரி ரணில்!

நாட்டில் நிலவும் உணவு நெருக்கடியினால் எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். என்றாலும்...

6 பொலிஸ் காயம்:10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

தென்னிலங்கையின் அதுருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு(17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப் படுத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  வாகனச் சாரதிகளுடன் மோதலில்...

உள்ளே தள்ள தயாராகின்றது கோத்தா – ரணில் கூட்டு!

காலிமுகத்திடல் போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்களை உள்ளே தள்ள தயாராகின்றது கோத்தா - ரணில் கூட்டு கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும்...

யூலை முதலாம் திகதி தீர்ப்பு!

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக, சிரேஸ்ட சட்டத்திரணி...

வீட்டின் அருகே வேலையாம்!

இலங்கையில் போக்குவரத்து பிரச்சினையை தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...

19:யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக்...

குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்: வைர வடிவிலான 240 மீற்றர் கண்ணாடி தொங்கு பாலம் திறப்பு!

ஜோர்ஜியாவில் 240 மீற்றர் வைர வடிவத்திலா கண்ணாடித் தொங்கு பாலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்பாசி கன்யொன் பகுதியில்...

நளினி மற்றும் ரவிச்சந்திரனுக்கு விடுதலையில்லை!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு...

யாழில் முகமூடி கொள்ளையர்கள் கைது!

பருத்தித்துறை துன்னாலை - மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு  காயங்களை விளைவித்து 12 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

முடக்கமில்லையென்கிறனர்: ரணில்-கோத்தா!

இலங்கையில்  எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் மேலோங்கி வருவதால் அடுத்து வரும் இரு வாரத்திற்கு “பொது முடக்கம்” மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி...

இலங்கை:எரிபொருளை பாதுகாக்க 50ஆயிரம் ஆமி!

இலங்கையில் இராணுவ இருப்பினை பேணியமை கோத்தபாயவிற்கு தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது.எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கை முழுவதும் காணப்படுகிறது. நேற்று நாவல பகுதியில் உள்ள ஒரு...