April 19, 2024

யூலை முதலாம் திகதி தீர்ப்பு!

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக, சிரேஸ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்துள்ளார்;.

இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert