April 18, 2024

Tag: 22. Juni 2022

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

பொதுஜன பெரமுனவின் ஆளுகையில் இருக்கும் பண்டாரகம பிரதேச சபையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன்...

வாயை மூடி பேசாதிருக்கவும்!

கொலை மிரட்டலையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ கோப் குழுவில் நாளை மறுதினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு...

ஆமியோடு ஒத்தூத கோரும் வடக்கு ஆளுநர்!

கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்;. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்...

வெட்கமாக இல்லையா? சி.சிறீதரன்!

சிங்கள தலைவர்களே; வெட்கமாக இல்லையா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார் சி.சிறீதரன் கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று...

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்...

இலங்கை பாராளுமன்றமும் மூடப்படுகின்றது!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் நாளையும் மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத்...

போராட்டகளத்தினுள் குண்டர்கள்!

இலங்கையில்  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆளுங்கட்சியின் குண்டர்கள் ஊடுருவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல கசினோ வர்த்தகர் தம்மிக பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

யாழ் மாநகர முதல்வர் கனேடிய தூதுவர் சந்திப்பு

யாழ்  மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு  யாழ்ப்பாணமாநகர சபை அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது. இதில் யாழ் மாநகர...

எதிர்வரும் யூலை முதல் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம்!

பங்கீட்டு அட்டை அடிப்படையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்   திட்டம் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அட்டைக்கு எரிபொருள்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை!

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்...

கொலையாளியை விடுவிக்க அத்துரலியே ரத்தன தேரரே பேசினார்!

"இராஜகிரிய ரோயல் பார்க் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்யுமாறு அத்துரலியே ரத்தன தேரரே வந்து என்னிடம் பேசினார், அதன் அடிப்படையிலேயே அந்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பை  வழங்கினேன். இந்த விடயத்தில்...

கோத்தாவையே திட்டி தீர்க்கும் மருத்துவர்கள்!

இலங்கையில் கோத்தபாயவை ஆட்சி கதிரையேற்ற பாடுபட்ட மருத்துவ அதிகாரிகள் சங்களம் தற்போது காறி துப்ப தொடங்கியுள்ளது.  இலங்கையில்  அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் பலவற்றின் கையிருப்பு...