März 28, 2024

Tag: 18. Juni 2022

யூலை முதலாம் திகதி தீர்ப்பு!

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக, சிரேஸ்ட சட்டத்திரணி...

வீட்டின் அருகே வேலையாம்!

இலங்கையில் போக்குவரத்து பிரச்சினையை தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...

19:யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக்...

குவிந்தனர் சுற்றுலாப் பயணிகள்: வைர வடிவிலான 240 மீற்றர் கண்ணாடி தொங்கு பாலம் திறப்பு!

ஜோர்ஜியாவில் 240 மீற்றர் வைர வடிவத்திலா கண்ணாடித் தொங்கு பாலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்பாசி கன்யொன் பகுதியில்...

நளினி மற்றும் ரவிச்சந்திரனுக்கு விடுதலையில்லை!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு...

யாழில் முகமூடி கொள்ளையர்கள் கைது!

பருத்தித்துறை துன்னாலை - மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு  காயங்களை விளைவித்து 12 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

முடக்கமில்லையென்கிறனர்: ரணில்-கோத்தா!

இலங்கையில்  எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் மேலோங்கி வருவதால் அடுத்து வரும் இரு வாரத்திற்கு “பொது முடக்கம்” மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி...

இலங்கை:எரிபொருளை பாதுகாக்க 50ஆயிரம் ஆமி!

இலங்கையில் இராணுவ இருப்பினை பேணியமை கோத்தபாயவிற்கு தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது.எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கை முழுவதும் காணப்படுகிறது. நேற்று நாவல பகுதியில் உள்ள ஒரு...