April 19, 2024

Tag: 9. Juni 2022

அப்பன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.06.2022

பரிசில் வாழும் அப்பன் மக்கள் சேவையின் நாயகன்தாயகமக்களுக்கும் புலம்பெயர்மக்களுக்கும்கரங்கொடுத்து உதவியவர்நேர்மையும்,பண்பும்பயமறியாதகுணமும் கொண்டவர்நம்பியவர்க்கு நம்பிக்கையானவர்தொடர்ந்து தாயகத்தில்உறவுகளுக்கு உதவும் சேவைசெய்கின்றவர் (பிரான்சில் கொரோனாக்காலத்தில்வதிவிடவசதி அற்றவர்களுக்கு இவரது சேவை போற்றுதற்க்குரியதுஇவரது சேவையை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் 09.06.2022

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று புதன்கிழமை தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா அம்மா...

13 : உள்ளுராட்சி மன்றங்கள் கலைப்பு!

ஏதிர்வரும் ஜூலை 13 ம் திகதி திங்கட்கிழமையுடன் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமரது அனுமதியுடன் ஓராண்டு கால நீடிக்கப்பட்ட நிலையில் இயங்கிய...

உலகில் கூடிய இராணுவத்தை வைத்திருப்பது இலங்கையே!

புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ...

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை...

உக்ரைனிலிருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தயார்

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.துருக்கி அங்காராவில் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கூறும்போதே அவர் இதனைத்...

ஈழத்தின் கீழடி:காரைநகரின் காரைக்கால்!

ஈழத்தின் தொல்லியல் ஆய்வில் முக்கிய திருப்புமுனையினை காரைநகரின் காரைக்கால் சிவன் கோயில் வழங்கியுள்ளது.நேற்று செவ்வாய்கிழமை தோண்டப்பட்ட புனித குளத்தின் அகழியில் இருந்து சீனர்களின் (கி.பி. 11-13 ஆம்...

மோசடி தொழிலதிபர் அமைச்சராகிறார்!

 முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா புதிய அமைச்சரவையில் அமைச்சராக  பதவியேற்க உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற...

கடல் வழியாக தப்பித்துச் செல்லவிருந்த 91 பேர் கைது!

ஒருபுறம் அரச பணியாளர்களை வெளிநாடு அனுப்பி இலங்கை அரசு வருமானம் ஈட்ட முயல மறுபுறம் தப்பித்து ஓடுவோர் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு...

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற எழுச்சிக்குயில் 2022

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக 'எழுச்சிக்குயில் 2022"   தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியானது யூன்...

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

பிரான்சில் இடம்பெற்றுமுடிந்த தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2022

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும்அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் கடந்த 04.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று...