März 28, 2024

Tag: 2. Juni 2022

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2022

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரைஅம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர்என்றும்...

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்த நா ள் வாழ்த்துக்கள் 02.06.2022

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும் ...

மாமனிதர் சிவநேசனின் பாரியார் மறைவு!

தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் மனைவி; சோதிமலர் மறைந்துள்ளார். வடமராட்சியின் கரவெட்டியில் மாமனிதர் சிவநேசனின் குடும்பத்தர்வர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில்...

தாக்குதல்களை தடுக்காது விடுக்க பணித்தது யார்?

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

துமிந்த கைதானார்!

இலங்கை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும்...

உந்துகணைளை அனுப்புகிறது அமெரிக்கா: எச்சரிக்கிறது ரஷ்யா

உக்ரைனுக்கு மேம்பட்ட பல்குழல் பீரங்கி உந்துகணை அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குகிறது என்ற அமெரிக்காவின் முடிவு, ரஷ்யா மற்றும் நேட்டோ இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கும்...

ஆஸ்ரேலிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கித்துவம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி...

துமிந்த சில்வா வைத்தியசாலையில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரம்பு தளர்ச்சி பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்...

போர்க்குற்றம்: ரஷ்ய படை வீரர்களுக்கு 11.6 ஆண்டுகள் சிறைத் தண்டணை

உக்ரைனில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மத்திய உக்ரைனில் உள்ள ஒரு கோர்ட்டில், ரஷ்ய வீரர்கள் இருவர்...

மாத்தள , ரத்மலான விமான நிலையங்கள் மூடல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான ஆகிய விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.  இந்த...

எரிவாயு:நாங்கள் மாட்டோம் ;கிராமசேவையாளர்கள்

எரிவாயு விநியோகத்தில படையினரை முதலில் பயன்படுத்த முற்பட்டு மூக்குடைப்பட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்து கிராமசேவையாளர்களை பயன்படுத்த முற்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளனர். எரிவாயு விநியோகம் தொடர்பில் கிராம...