März 28, 2024

Tag: 25. Juni 2022

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2022

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

பாடசாலைக்கு செல்லமாட்டோம்!

போக்குவரத்து வசதிகள் தொடர்பில் முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர்...

எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரையில் பயணித்த அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை...

யாழில் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிற்றுந்து உரிமையாளர்கள மற்றும் ஓட்டுநர்களினால் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள...

கனடாவில் அமையவிருக்கும் தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் மாதிரி வடிவம்

கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும்  தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய...

திருட்டிற்காக கொலைகள்?:திணறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் களவிற்கான  கொலைகள் அதிகரித்துள்ளது. காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கொலைக்கான காரணம்...

பேரூந்து சேவையினை முடக்கி போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய...

கொலையாளிகளிற்கு பிணை:சாட்சி புலிக்கு சிறை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி வந்து சிறையில் அடைத்தமை தொடர்பில் சாட்சியளித்த முன்னாள் போராளியை சிறையிலடைத்துள்ளது இலங்கை நீதித்துறை. அதேவேளை  பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்...