Mai 18, 2024

Monat: Juni 2022

சிறையிலடைத்த மருத்துவருக்கு காசோலை!

சிங்கள பெண்களிற்கு கட்டாய  கருக்கலைப்பு செய்ததாக சிறையில் கோத்தா அரசாசல் அடைக்கப்பட்ட மருத்துவரிற்கு வேலையும் இழப்பீடும் கொடுத்துள்ளது அரசு . சிறையில் அடைக்கப்பட்டகாலத்திற்குரிய சம்கபள கொடுப்பனவே தற்போது...

மீன்கள் இல்லை:மூடப்படும் சந்தைகள்!

எரிபொருள் தட்டுப்பாட்டல் வடகிழக்கில் மீன் சந்தைகள் பலவும் மூடப்பட்டுவருகின்றது. அதேவேளை சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்படி, விளைமீன் கிலோ ஒன்று...

ஆடை வாங்கினால் அரிசி?

இலங்கையின் பிரபல ஆடை நிறுவனங்கள் அரிசி விநியோகத்திற்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடை...

முல்லைத்தீவு புனித யூதா தேவு முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி !

13.06.2022. இன்றைய தினம்..எனது அன்புக்குரிய ஆசான் மகரந்தம் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் மதிப்புக்குரிய பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுடைய முழுமையான அனுசரணையில் முல்லைத்தீவு புனித யூதா தேவு...

பிறந்தநாள் வாழ்த்து. திரு.ச.கெங்காதரன் சுவிஸ்.13.06.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கெங்கா அவர்கள் இன்று 1306.2022 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு...

மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து. குமாரசாமி தவரத்தினம். [சிறுப்பிட்டி,13.06.2022.

சிறுப்பிட்டி மேற்கு திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்கள் 13.06.2022 இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இன்று பிறந்த நாளை காணும் இவரை,இவரது சகோதரிகள் ,...

மறைந்தும் மறக்காத பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசேஸ்வரி கந்தசாமி[13-06-2022 ]

  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள்ஆகிய இன்று இவரை அன்பு கணவர் கந்தசாமி .மகள் நித்யா.மகன்மார் அரவிந்,.மயூரன்.மருமகன் நோசான். மருமகள்யோகிதா மருமகள் வந்தனா ,லண்டன் சின்னம்மா.தம்பிமார் குமாரசாமி.தேவராசா. ஜெயகுமார்...

புத்தர்சிலை பிரதிஸ்டை பிற்போடப்பட்டது!

குமுழமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் குருந்தாசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது....

இலங்கை:பத்து நாளில் 31ஆயிரமாம்

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளொன்றுக்கு 3,000இற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கடந்த...

படகு மூலம் தப்பிக்க முயன்ற 38 பேர் கைது ?

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலையில் கைது அம்பாறை- பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார்...

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எண்ணெய்யை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு...

கஜேந்திரன் முதுகில் குத்து! போராட்டம் தொடர்கிறது!!

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு விகாரை அமைத்து புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. புதிதாக கூட்டணியமைத்துள்ள...

மீண்டும் மத்தளவிற்கு அள்ளிக்கொட்டும் அரசு

மகிந்த தரப்பினால் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...

பட்டினி:தற்கொலைக்கு முயலும் தாய்மார்!

இலங்கையில் உணவு வழங்க வழியில்லாததால்,  தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத,  தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது....

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்...

பிருந்தா உதயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2022

யேர்மனி. டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி உதயகுமார் தம்பதிகளின் செல்லப்புதல்வி பிருந்தா அவர்கள் இன்று தனது பிறந்தளை அப்பா, அம்மா,உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற...

திவ்யடருண் அவர்களின் பிறந்தநாவாழ்த்துகள்.12.06.2022

கொலன்டில் வாழ்ந்து வரும் திவ்யடருண் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என...

ராஜபக்சக்கள் வீடு செல்வதே நல்லது:மைத்திரி!

இலங்கையில்  தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங்...

இலங்கையில் கல்வியும் கடினமாகின்றது!

இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வகையான பயிற்சிக் கொப்பிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம்...

குருந்தூர் மலை:கபோக் கல்லினால் புத்தர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால்...

மக்கள் அதிகாரத்திற்கு வரட்டும்:கு.குமார்!

வரி ஏய்ப்பு செய்த தம்மிக பெரேராவை பஸில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு கொண்டு வரவுள்ளனர்.பொருளாதார நெருக்கடிக்கு எதுவித பதிலும் சொல்லாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரச்சனையின் ஆழம் தொடர்பிலேயே...

தேர்தலே தேவை:கோத்தாவோ தயாரில்லை!

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....