Mai 4, 2024

Monat: Februar 2022

பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் அசமந்தப்போக்கு!

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்...

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு – ரஷ்யா அறிவிப்பு

800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா இதுவரை 800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்களின்...

மின்கட்டணமும் ஏறுகின்றது!

இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை,  அரசாங்கத்திடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  2014ஆம் ஆண்டின் பின்னர் மின்...

10 நாள் போராட்டம்: யேர்மனி சால்புறுக்கனை வந்தடைந்து

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 10ம் நாளாக (25/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்.   இன்று (25/02/2022) காலை 6 மணிக்கு Luxembourg - Germany நாட்டின்...

வானத்தில் பறக்கிறது இலங்கையில் எரிபொருள்!

லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் லீற்றருக்கு 15 ரூபா வீதமும் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா...

துயர் பகிர்தல் இரத்தினகோபால் கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 03 ஏப்ரல் 1945 - மறைவு: 26 பெப்ரவரி 2022 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா  Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகோபால் கிருஷ்ணபிள்ளை...

பவித்திரா செல்வம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2022

கனடாவில் வாழ்ந்துவரும் வாழ்ந்துவரும்பவித்திரா செல்வம் அ வர்கள் இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா ,அம்மா சகோதரர் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம்...

ஸ்ருதிகா .தவம் பிறந்தநாள் வாழ்த்து :(26-02.2022)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது  பிறந்தநாளை (26-02.2022)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே...

உஷா கோணேஸ்வரதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் உ ஷா கோணேஸ்வரதாஸ்  அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2022தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர்,உற்றார்...

உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு – நேட்டோவின் பொதுச் செயலாளர்

உக்ரைன் அரசை மாற்றுவதே ரஷ்யாவின் இலக்கு என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். உக்ரைன் படையினர் தைரியமாகப் போராடுகின்றன. ரஷ்யப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்படுவதை...

மாகாணசபை தேர்தலிற்கு தடை நீங்கியது!

கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவ தற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...

கெகலியவுக்கு 83 இலட்சம் கடன்!

இலங்கை அமைச்சர் கெகலிய தனது வீட்டின் மின்சாரக் கட்டணமாக 83 லட்சம் ரூபாவை பல வருடங்களாக செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,...

உக்ரைனுக்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலமை வகிப்பதே – ரஷ்யாவின் புலனாய்வுத் தலைவர்

உக்ரைன் முன்னோக்கிச் செல்லுவதற்கு உள்ள ஒரே ஒரு வழி நடுநிலைமை மட்மே என்று ரஷ்யாவின் வெளிநாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் செர்ஜி நரிஷ்கின் கூறியுள்ளார். நேட்டோ தொடர்பான நடுநிலை நிலையை...

பிரித்தானிய விமானங்கள் ரஷ்யா தடை: இந்தியா, பாகிஸ்தான் வழித்தடங்கள் மாற்றம்!

ரஷ்யாவின் விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், அதன் வான்வெளியைக் கடப்பதற்கும் பிரிட்டிஷ் விமான நிறுவனங்கள்தடை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை...

86 உக்ரைன் படையினர் சரணடைந்தனர்!! கருங்கடலில் தீவைக் கைப்பற்றியது ரஷ்யா!

கருங்கடல் தீவை கைப்பற்றியதாக ரஷ்யா உரிமை கோருகிறது உக்ரைனின் தலைநகர் கீய்வின் புறநகர் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை ரஷ்யப் படைகள் முன்னெடுத்துள்ளனர். பல்குழல் ஏறிகணைத் தாக்குல்கள், டாக்கித் தாக்குல்கள்,...

ராதாகிருஸ்ணன் இன்று இலங்கை வந்தார்!

தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஸ்ணன் இன்று இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் தமிழரின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

கிய்வ் அருகே உள்ள இராணுவ விமான நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் தலைநகர் கிய்வின் தலைநகருக்கு வடக்கே புறநகரில் அமைந்துள்ள கோஸ்ட்மேல் விமான நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்ய  விமானப்படையினர் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உக்ரைனைக் கைவிட்டது நேட்டோ!

உக்ரைனுக்குள் நேட்டோ படைகளை அனுப்பப்போவதில்லை அந்த எண்ணமும் இல்லை எனவும், உக்ரைனுக்கு நேட்டோ துணை நிற்கும் என்று  அதன் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென்பெர்க்  தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு அருகில்...

உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!!

உக்ரைன் மீது இன்று வியாழக்கிழமை ரஷ்யா போரைத் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனின் இராணுவ விமானம் ஒன்று தலைநகர் கெய்விற்கு அருகே 20 கிலோ மீற்றர் தொலைவில் ரஷ்ய...

கூட்டமைப்பு: முன்னணி, கூட்டணி கூட்டாக ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து...

20வருடங்கள்:நிமல் கொலையாளி நெப்போலியன் கைது!

பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபரான நெப்போலியனை ஒருவரை பிரிட்டனில் காவல்துறை கைதுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிடிபி அமைப்பின் முன்னாள் இராணுவ தளபதியென சொல்லப்பட்ட நெப்போலியன்...

டக்ளஸ்:பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்!

ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் செயற்படுவதால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா விலக்கி முன்மாதிரியாக செயற்படவேண்டுமென ஜனநாயகப்போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று...